ராசபட்சேவுக்கு லண்டன் மக்கள் கொடுத்த அடிக்கு தொடர் பலன் கிடைத்துள்ளது.
இன்று கோவையில் மேலும் ஒரு இலங்கை எம்.பி பின்வாசல் வழி தப்பித்து ஓடினர்.
இலங்கையை புறக்கணிக்கும் அமைதி போராட்டம் தொடரட்டும். அடுத்து நாம் சாதிக்வேண்டியது ஒன்று உள்ளது. அது டெல்லி தமிழர்கள் கையில் உள்ளது.
தற்போது விழுந்த அடிக்கு வலியாற்றவும், உலக அரங்கில் எற்பட்ட அவமானத்தை சரிகட்டவும் அடுத்து உடனடியாக இத்தாலியா அன்னையிடம் வருவான் ராசாபட்சே.
இந்திய சட்டத்தை தூக்கி குப்பையில் போடுங்கள். நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியான டக்ளசுதேவானந்தா இந்தியாவின் ஈடுஇணையில்லா அன்னையின் உயிர் தோழர் ராசபட்சேவின் நண்பர் என்ற ஒரே காரணத்தை வைத்து, அரசமரியாதையுடன் வருகிறார், போகிறார். இந்திய சட்டமேதைகள் எல்லம் கேனப்பயல்கலாக இளித்துக்கொண்டிருக்கின்றனர்.
பேசாமல் பேரை மாற்றிவைத்துக்கொள்ளலாம் இத்தாலி அன்னையின் நாடு என. சுருக்கமாக எழுதினால் இத்தாலியா என்று வரும்.
அந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
மலேசிய எழுத்தாளர் சீ.அருண் கோவை வந்துள்ளார். தமிழோசை பதிப்பகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார் என சக நிருபர் ஒருவர் கூறினார். பி...
-
டெல்லியில் கையில் ராசினமா கடிதத்துடன் இதோ ராசினாமா செய்யப்போகிறோம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள். பதவியை ...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
எல்லாமே சாத்தியம் தான். சந்தேகம் இல்லை உங்கள் பாணியில் போர்புரிந்திருந்தால் என்றோ தமிழ் ஈழமும் சாத்தியமாகியிருக்கும். இன்னும் காலம் கடந்துப...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
திருத்தம் : டிச.4 லண்டன் துவக்கம் என்ற பதிவில் வெளியான இந்தியா என்ற சொல்லுக்கு பதில் இத்தாலியா என மாற்றி வாசித்துக்கொள்ளவும். ஆசிரியர்.
ReplyDeleteஅழிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை புலம் பெயர்தமிழர் அந்நிய மண்ணில் நிகழ்த்தி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். தமிழக உறவுகளே உங்கள் பங்கிற்கு நீங்களும் சிங்கள இனவெறி கொலைஞருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தி உங்கள் உறவுகளுக்கு வலுச் சேருங்கள். யாரும் யாரையும் குறை சொல்லாமல் எம் கடமையை செய்வோம்.
ReplyDelete