ராசபட்சேவுக்கு லண்டன் மக்கள் கொடுத்த அடிக்கு தொடர் பலன் கிடைத்துள்ளது.
இன்று கோவையில் மேலும் ஒரு இலங்கை எம்.பி பின்வாசல் வழி தப்பித்து ஓடினர்.
இலங்கையை புறக்கணிக்கும் அமைதி போராட்டம் தொடரட்டும். அடுத்து நாம் சாதிக்வேண்டியது ஒன்று உள்ளது. அது டெல்லி தமிழர்கள் கையில் உள்ளது.
தற்போது விழுந்த அடிக்கு வலியாற்றவும், உலக அரங்கில் எற்பட்ட அவமானத்தை சரிகட்டவும் அடுத்து உடனடியாக இத்தாலியா அன்னையிடம் வருவான் ராசாபட்சே.
இந்திய சட்டத்தை தூக்கி குப்பையில் போடுங்கள். நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியான டக்ளசுதேவானந்தா இந்தியாவின் ஈடுஇணையில்லா அன்னையின் உயிர் தோழர் ராசபட்சேவின் நண்பர் என்ற ஒரே காரணத்தை வைத்து, அரசமரியாதையுடன் வருகிறார், போகிறார். இந்திய சட்டமேதைகள் எல்லம் கேனப்பயல்கலாக இளித்துக்கொண்டிருக்கின்றனர்.
பேசாமல் பேரை மாற்றிவைத்துக்கொள்ளலாம் இத்தாலி அன்னையின் நாடு என. சுருக்கமாக எழுதினால் இத்தாலியா என்று வரும்.
அந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பா...
-
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துகணிப்பை நடத்தினோம். பலதரப்பட்டவர்களின் மனநிலைகளை ஓரளவு அறிந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் மத்த...
-
தமிழ்மணத்தில் இருந்து திடீர் என எனக்கு மின்னஞ்சல் வந்தது. உங்களது வலைபதிவு கட்டணசேவைக்கு மாற்றப்பட்டு விட்டது. மாதம் 500, 700 செலுத்தினால் க...
-
நக்கீரன், விகடன், குமுதம் போன்ற வார இதழ்களை படிக்கவே முடிவில்லை. எப்படி இவர்கள் பார்வையில் மட்டும் கேரளாவில் தமிழர்கள் அடிவாக்குகிறார்கள் என...
-
தேர்தலில் போட்டியில்லை என்ற வைகோவின் முடிவு பல விமர்சனங்களை கடந்து விட்டது. எதார்த்தமாக பார்க்கும்போது வைகோ எவ்வளவு தெளிவாக முடிவெடுத்துள்ள...
-
முல்லைப்பெரியாரில் புதிய அணை வேண்டாம் என கேரள போராட்டக்குழு அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்திவரும் முல்லைப்பெரியாறு பாத...
-
கருணாநிதி, செயலலிதாவுக்கு பின்னான மாற்று தலைவர் யார்? என்ற விவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இவர்களுக்கு இணையாக முதலமைச்சர் நாற்காலியில் அ...
-
நீங்கள் சன் டையரக்ட் வைத்திருப்பவரா? உங்கள் ரிசீவர் பாக்சில் This CPE is the Property of Sun Direct TV Pvt Ltd இப்படி எழுதியிருக்கிறதா...
-
ஸ, ஜ, ஷ, ஹ ஸ்ரீ இந்த எழுத்துக்களை ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டும். அல்லது வெட்டிவிட வேண்டும். அது அல்லாமல் இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்...
-
நாளிதழ்களில் நிருபர்களுக்கு என சில துறைகள் ஒதுக்கப்பட்டு விடும். அதில் இருந்து தான் செய்தி சேகரிக்க வேண்டும். எனக்கு மாநகராட்சி துறை ஒதுக்கப...
திருத்தம் : டிச.4 லண்டன் துவக்கம் என்ற பதிவில் வெளியான இந்தியா என்ற சொல்லுக்கு பதில் இத்தாலியா என மாற்றி வாசித்துக்கொள்ளவும். ஆசிரியர்.
ReplyDeleteஅழிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை புலம் பெயர்தமிழர் அந்நிய மண்ணில் நிகழ்த்தி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். தமிழக உறவுகளே உங்கள் பங்கிற்கு நீங்களும் சிங்கள இனவெறி கொலைஞருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தி உங்கள் உறவுகளுக்கு வலுச் சேருங்கள். யாரும் யாரையும் குறை சொல்லாமல் எம் கடமையை செய்வோம்.
ReplyDelete