இந்த 3 கேள்விகளை வைத்து அலைகற்றை விவகாரத்தில் ராசா ஊழல் செய்தாரா என்பதை நீங்களே துள்ளியமாக கணிக்கலாம்.
1. விண்ணப்பிக்க 15 நாள் என்றிருந்த கால அவகாசத்தை திடீர் என 2 மணிநேரமாக குறைத்துள்ளார் ராசா.
2. சனவரி 10 அன்று மாலை 3 மணிக்குள் ஏலத்திற்கான முழு தொகையையும் வங்கிவரைவோலை மூலம் செலுத்துபவர்களுக்கே உரிமம் தரப்படும் என சனவரி 10 மதியம் 12 மணிக்கு அறிவித்துள்ளார் ராசா.
இப்படி அவசர கதியில் ஏலம் நடத்த காரணம் என்ன?
இந்த கடுமையான நெறிகளையும் எதிர்கொண்டு 13 நிறுவனங்கள் மிகமிக எளிதாக ஏலத்தில் பங்கேற்றுள்ளன. முன்கூட்டியே ஏலத்தொகையை வங்கிவரைவோலையாக எடுத்து, வங்கி ஒப்பதல் மற்றும் அதற்கான அனைத்து ஆவணங்களையும் தயாராக சரியான நேரத்தில் சமர்பித்துள்ளனர்.
2 மணிநேரத்தில் இவர்கள் தயாரானது எப்படி? இவர்களுக்காக ஏன் நெறிமுறைகள் வளைக்கப்பட்டன?
சரி அது எல்லாம் போகட்டும்.
இன்று 100 ரூபாயுக்கு ஏலம் எடுத்த ஒரு பொருளை 6 நாட்களில் எப்படி 600 கோடி ரூபாயுக்கு விற்கமுடிந்தது. அப்படியானால் அந்த பொருளின் அதிகபட்ட விலை 100 ரூபாய் மட்டும் தானா?
தர்மத்திற்கு கொடுப்பதாக இருந்தால் கூட யாரும் 2008ம் ஆண்டுக்கான சந்தை விலையுள்ள ஒரு பொருளை 2001ம் ஆண்டு சந்தை விலை என மதிப்பிட்டு கொடுக்க மாட்டார்கள்
அப்படி இருக்க நாட்டின் முக்கிய தொழில்நுட்பத்தை, 8 வருடம் சந்தை விலை குறைத்து அடிமாட்டு விலைக்கு கொடுத்தார் ராசா. ஏன்?
சரி ராசா ஊழல் செய்திருக்கிராரா இல்லையா கணித்துக்கொள்ளுங்கள் ?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
-
அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் மற்றும் சங்கங்களின் பட்டியலை அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. அகில இந்திய தமிழ் வலைபதிவர் கட்சினு போ...
-
தேர்தலில் போட்டியில்லை என்ற வைகோவின் முடிவு பல விமர்சனங்களை கடந்து விட்டது. எதார்த்தமாக பார்க்கும்போது வைகோ எவ்வளவு தெளிவாக முடிவெடுத்துள்ள...
-
ராசா கைது செய்யப்பட்டதை சி.பி.ஐ இன்று மாலை 5.45க்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை நீதிமன்றத்தில் ராசா நிறுத்தப்படுகிறார். ஊழல், கூட்...
-
ராசாவை கைது செய்ய காங்கிரசை விட திமுக அதிக அழுத்தம் கொடுத்தாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அலைகற்றை ஊழல் ராசாவை கட்சியில் இருந்து நீக்க...
-
மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை. முல்லைபெரியாரில் புதிய அ...
-
அதிமுக கூட்டணியில் விசயகாந்த் சேரமாட்டார் என மு.க அழகிரி கூறியுள்ளார். அழகிரியின் இந்த பேட்டி அதிமுக கூட்டணியில் சிறிய கலக்கத்தை ஏற்படுத்திய...
-
செயலலிதா வழக்கில் நீதிபதி குன்காவை ஊடகங்கள் பக்கம் பக்கமாய் பாராட்டுகின்றன. ஆனால் நீதிபதி குன்காவின் தவறுகளை சுட்டிக்காட்ட பயப்படுகின்றன. ...
ராசா நிரபராதி ஏனா தலித் ஊழல் செய்ய மாட்டான்( வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்).
ReplyDelete