திமுக - காங்கிரசு உறவில் விரிசல் வரும்போது எல்லாம். திமுக தலைவர் கருணாநிதிக்கு முன்னர் வீரப்பமொய்லியின் அறிக்கை பறந்துவந்திருக்கும். கூட்டணி பலமாக உள்ளது என்பதை கருணாநியை விட வீரப்பமொய்லி அடிக்கடி நினைவூட்டி வந்தார்.
வீரப்பமொய்லியின் அக்கறை எங்களை போன்ற ஊடகவியலாளர்களுக்கு உண்மையில் வியப்பை தந்தது. ஆனால் அதற்கு காரணம் இப்போது தான் புறிகிறது.
வேறு ஒன்றும் இல்லை அலைக்கற்றை ஊழலில் அவருக்கு கனமான பங்கு இருந்திருக்கிறது. கூட்டணி உடைந்தால் குட்டுவெளியில் வந்துவிடும் என்ற பயத்தில் தான் வீரப்பமொய்லியின் பேட்டிகள் பறந்துவந்திருக்கிறது.
அலைகற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ராசாவின் கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்ததே மத்திய சட்ட அமைச்சகம் தான். வீரப்பமொய்லியின் பரிந்துரையை தான் அப்படியே பிரதமருக்கு அனுப்பியிருக்கிறார் ராசா.
2.த.,அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அவரச வீதிகளுக்கு ஆதரவாக வீரப்பமொய்லி கையெழுத்திட்ட ஆவணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த ஆவணங்கள் நேற்று(3.4.2010) நாடாளுமன்றத்திலும் பின்னர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது.
இரு தினங்களுக்கு முன் ராசாவுக்கு துணையாக பிரதமர் மன்மோகன்சிங் விசாரணை வட்டத்திற்குள் வந்தார். இன்று வீரப்பமொய்லியும் வந்துள்ளார். விரைவில் எல்லோரும் எதிர்பார்க்கும் சோனியாவும் வருவார்.
விஞ்ஞானரீதியில் ஊழல் செய்யும் தலைவரை இந்த வட்டத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம். ஆனால் அவரின் கருத்து வாரிசுக்கு நிச்சயம் ராசாவுக்கு பக்கத்தில் இடம் உண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
-
அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் மற்றும் சங்கங்களின் பட்டியலை அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. அகில இந்திய தமிழ் வலைபதிவர் கட்சினு போ...
-
தேர்தலில் போட்டியில்லை என்ற வைகோவின் முடிவு பல விமர்சனங்களை கடந்து விட்டது. எதார்த்தமாக பார்க்கும்போது வைகோ எவ்வளவு தெளிவாக முடிவெடுத்துள்ள...
-
ராசா கைது செய்யப்பட்டதை சி.பி.ஐ இன்று மாலை 5.45க்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை நீதிமன்றத்தில் ராசா நிறுத்தப்படுகிறார். ஊழல், கூட்...
-
ராசாவை கைது செய்ய காங்கிரசை விட திமுக அதிக அழுத்தம் கொடுத்தாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அலைகற்றை ஊழல் ராசாவை கட்சியில் இருந்து நீக்க...
-
மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை. முல்லைபெரியாரில் புதிய அ...
-
அதிமுக கூட்டணியில் விசயகாந்த் சேரமாட்டார் என மு.க அழகிரி கூறியுள்ளார். அழகிரியின் இந்த பேட்டி அதிமுக கூட்டணியில் சிறிய கலக்கத்தை ஏற்படுத்திய...
-
செயலலிதா வழக்கில் நீதிபதி குன்காவை ஊடகங்கள் பக்கம் பக்கமாய் பாராட்டுகின்றன. ஆனால் நீதிபதி குன்காவின் தவறுகளை சுட்டிக்காட்ட பயப்படுகின்றன. ...
can you provide some link on this?
ReplyDeletethanks
anvarsha
I found the link..
ReplyDeletehttp://www.timesnow.tv/Law-Minister-backed-Raja-on-2G/videoshow/4359753.cms
here is the link on this.
anvarsha
நன்றி anvarsha ...
ReplyDelete