‘‘நான் ஊழலை பொறுக்காதவள்’’ இப்படி சொன்னது இன்று இந்தியாவை ஆட்டி படைக்கும் இத்தாலியா நாட்டின் அதிபர் சோனியா.
இந்திய வரலாற்றில் இரண்டு மிகப்பெரிய ஊழல்கள் நாட்டையே உலுக்கியது.
1. போபர்சு ஊழல்
2. அலைகற்றை ஊழல்
இந்த இரண்டுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உண்டு, இந்த இரண்டு ஊழலிலும் நிழல்உலகமான இத்தாலியா நாட்டுக்கு தொடர்பு உண்டு.
இந்தியா இத்தாலி நாடுகள் நட்பை தாண்டி இத்தாலியா என்றொரு நிழல்உலக நாடு இந்தியாவை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.
போபர்சு ஊழலில் முக்கிய குற்றவாளி குவோட்ரோசியை எல்லோருக்கும் தெரியும். சர்வதேச போலீசாருக்கு தண்ணி காட்டி வரும் இந்த குற்றவாளி பலமுறை பிடிபட்டான். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த குற்றவாளியை காப்பாற்றுவதில் தன் கணவனை கூட தூக்கிவீசிவிட்டார் ஒருபெண். இதனால் பலமுறை கணவரின் கண்டிப்புக்குள்ளானது தனி கதை.
போபர்சு ஊழலில் தொடர்புடைய குவோட்ரோசியை காப்பாற்ற ராசீவ், நரசிமராவ், மன்மோகன் என்ற மூன்று பிரதமர்களை ஆட்டி படைத்த சோனியாவுக்கும் குவாட்ரோசிக்கும் உள்ள தொடர்பை சுவிடன் புலனாய்வு போலீசார் ஏற்கனவே வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
சர்வதேச போலீசாரே குற்றவாளி என அறிவித்த தலைமறைவு குவாட்ரோசியை அப்பழுக்கற்ற அப்பாவி என சோனியா வெளிப்படையாக சொன்னபோது உலகமே மூக்கில் விரல்வைத்தது.
எப்படியோ ராசீவை கொன்றதோடு போபர்சு ஊழல் மர்மங்களையும் அப்படியே குழிதோண்டி புதைத்து விட்டனர். ஆனால் உண்மை பலகாலம் தூங்காது. எதாவது ஒரு விதத்தில் விழித்து உயிர்த்து வரும்.
இப்போது அலைகற்றை ஊழல் வடிவில் மீண்டும் உண்மை உயிர்த்துள்ளது.
நாட்டை உலுக்கிய போபர்சு ஊழலில் தொடர்புடைய குவோட்ரோசிக்கு அலைகற்றை ஊழலிலும் தொடர்பு இருப்பதை யூகிக்க தேவையில்லை.
காரணம் சோனியா+சர்வதேச தொழிலதிபர்கள் தான் அலைகற்றை ஊழலின் ஆணிவேர்கள். ராசா, மன்மோகன் திமுக இவர்கள் எல்லாம் வெறும் பகடைகாய்கள் மட்டுமே.
அலைகற்றை ஊழல் வழக்கும், விசாரணையும் இத்தாலியா என்ற நிழல்உலக நாட்டை உலகின் வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும்.
அது நடந்தால் ‘‘சோனியா, ராசீவ் மாமியார், சில நிழல்உலக தொழில்அதிபர்கள் இவர்களிடம் விசாரித்தால் ராசீவை கொன்றது யார் என்ற உண்மை வெளியில் வரும்’’ என்று சுப்பிரமணியசுவாமி சொன்னது மீண்டும் யோசிக்க வைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
இன்று காலை கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓடும் பேருந்தை மறித்து ஏறிய கும்பல் பேருந்தில் 50 பேர் முன்னிலையில் ஒருவரை வெட்டி கொலைசெய்துள்ளனர். ...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
திமுக - காங்கிரசு உறவில் விரிசல் வரும்போது எல்லாம். திமுக தலைவர் கருணாநிதிக்கு முன்னர் வீரப்பமொய்லியின் அறிக்கை பறந்துவந்திருக்கும். கூட்டணி...
-
இன்று நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் அலைகற்றை ஊழல் வழக்கில் மன்மோன்சிங்கின் பங்கு தான் மிக முக்கியமாக கருதப்படுகிறது. மன்மோகன் சிங்கின் ...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...
-
தமிழக சட்டசபையில் நேற்று பேசிய பீட்டர் அல்போன்ஸ் வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களுக்காக நல வாரியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத...
-
தமிழக தேர்தலில் ஏரத்தாள கூட்டணிகள் முடிவாகிவிட்டது. இந்நிலையில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கூட்டணி எது என்பதை அறிய பல்வேறு கணிப்புகள் நட...
நாட்டில் எத்தனையோ ஊழல்கள் கொடூரங்கள் நடைபெற்று வருகின்றன...பி ஜே பி என்ற ஆர் எஸ் எஸ் மதவெறி நாய்களின் வெறியாட்டம் பற்றி ஒன்றுமே வை திறக்காத சி ஐ எ ஏஜென்ட், இந்தியாவின் தேச துரோகி, அரசியல் கோமாளி சுப்பிரமணியன் என்பவனை ஒரு பொருட்டாக நினைத்து எழுதுவது வருத்தம் அளிக்கிறது. சுப்பிரமணியன், வைகோ போன்றவர்கள் நிஜ தேச துரோகிகள்..ஆண்ட துரோகிகளை கண்டுகொள்ளாமல் இருந்தாலே நல்லது.
ReplyDeleteதிரு.மர்மயோகி
ReplyDeleteசோனியாவை பற்றி எழுதினால் உடனே பாரதியசனதா, சுப்பிரமணிசாமிக்கு ஆதரவு என்று அர்த்தம் அல்ல.
ஒரு விடயத்தை பற்றி எழுதினால் அதில் உள்ள உண்மை பொய்களை பற்றி தான் விவாதிக்க வேண்டும்.
சுப்பிரமணியசாமி ஒரு கேமாளி என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான். ஆனால் சில சமயம் கோமாளிகள் தான் இருட்டில் திருடவரும் காட்டுபன்றிகளை விரட்ட உதவுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
நன்றி..ஆனால் இந்த விஷயத்தை பற்றி சுப்ரமணியனுக்கு மட்டும்தான் தெரியுமா? அந்த கோமாளி நாய் விளம்பரத்துக்காக வழக்கு போட்டு இருக்கான்...ஒழுங்கானவனாக இருந்தால் மதவெறி நாய்களின் ஊழல்களுக்கும் அந்த நாய் வழக்கு போட்டு இருக்க வேண்டும்..அமெரிக்கவின் ஏவலாளி சுப்பிரமணியன் இத்தாலிக்கு எதிராக களமிறக்கப் பட்டு இருக்கான்..அமெரிக்க முட்டாள்களுக்கு தெரியாது இது ஒன்றுக்கும் உதாவாத பொறம்போக்கு என்று..
ReplyDelete