அலைகற்றை ஊழல் விவகாரத்தில் கலைஞர் தொலைகாட்சிகளுக்கு பணம் கைமாறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து மத்திய அமலாக்க பிரிவு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் அலைகற்றை ஊழலில் தொடர்புடைய சுவான் டெலிகாம் நிறுவனம் ரூ.210 கோடியை கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்திற்கு அளித்துள்ள விவகாரம் வெளியாகியுள்ளது. இந்த பணம் கனிமொழியின் பங்குதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்தில் 60% பங்குகள் கருணாநிதியின் 2 வது மனைவி தயாளு அம்மாள் பெயரிலும், 20% பங்குகள் கனிமொழியின் பெயரிலும் கணக்கிடப்பட்டுள்ளது.

தன் காலத்திலேயே ராசாத்தி மற்றும் கனிமொழியை அநாதையாக விட கருணாநிதிக்கு விருப்பம் இல்லை. எந்த சகோதரசண்டை வாய்சாலம் அடித்தாரோ, அதே போன்ற சகோதர சண்டை இன்று கருணாநிதியை ஆட்டிப்படைக்க துவங்கியுள்ளது.
கருணாநிதி இன்னும் அனுபவிக்கவேண்டியது நிறைய உள்ளது.
No comments:
Post a Comment