அப்பாவி மனித உயிர்களை குடித்த கொடூரன் ராசபட்சேவுக்கு இங்கிலாந்தில் இருக்கும் சொட்பம் தமிழர்கள் தண்ணிகாட்டி விட்டார்கள்.
உலக அரங்கில் ராசபட்சேவுக்கு கிடைத்திருக்கும் முதல் அடி இது. லண்டன் தமிழர்களுக்கு ஓராயிரம் தலைவணக்கங்கள்.
ஆனால் நான் இந்தியன் என்பதற்கு வெட்கி கூனி குறுகுகிறேன்.
இந்தியர் என்பதில் பெருமைபடுகிறேன் என்று பள்ளிகூடம் படிக்கும்போதிருந்தே உறுதிமொழி எடுத்த அப்பாவி இந்தியர்கள் 100 கோடி பேரில் நானும் ஒருவள்.
இந்தியர் என்பவர்கள் யார்?
மனிதநேயத்துக்கு மதிப்பளிப்பவர்கள் தான் இந்தியர்கள். இது ஒரு ஆன்மீக பூமி. அகிம்சை என்பதற்கான அர்த்தம் இந்தியர்களிடம் இருக்கும். இந்த நம்பிக்கையில் தான் ஒவ்வொரு அப்பாவி இந்தியரும் உறுதிமொழி எடுக்கின்றனர்.
ஆனால் இன்று ?
இந்த 21ம் நூற்றாண்டில் அப்பாவி மனித உயிர்களை வேட்டையாடிய ராசபட்சேவுக்கு லண்டன் தமிழர் பாடம் புகட்டினர். இங்கிலாந்து மக்கள் அதற்கு முழு ஆதரவு அளித்தனர்.
ஆனால் அதே ராசபட்சேவுக்கு இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு.
மனித உயிர்களை குடித்தவனுக்கு இந்தியர்கள் ராச மரியாதை கொடுக்கிறார்கள் என்றால் நான் இந்தியன் என்பதில் மிகவும் கேவலப்படுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
இலங்கை ராசபட்சே அரசின் போர்குற்றங்களுக்கு ஆதாரமாக மற்றும் ஒரு காணொளியை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. தமிழ் ஈழப்பெண்களை...
-
தமிழ்நாடு முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் மூலம் எடுக்கப்பட்ட கணிப்பு படி இந்த முடிவுகள் அமைகிறது. கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடு...
-
சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபா...
-
இனியும் நாம் மவுனம் சாதித்தால் நாம் மனிதர்களே அல்ல... ஈழத்தமிழரின் இறுதி மரணசாசனம் "எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு, ம...
-
ஒரு கொலையை கொண்டாடும் மானநிலை கோவை மக்களுக்கு இல்லை. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது 10, பேர் பட்டாசு வெடித்ததை, 15 இனிப்பு வழங்கியதை....
-
மேட்டூர் அணைக்குள் கர்நாடாக ரோடு பொடுகிறது என்ற விசம பிரச்சாரத்தை இன்றைய தினமலர் வெளியிட்டுள்ளது. காவேரி ஆற்றில் இருந்து கர்நாடகா மலைவாழ்...
-
தந்தை பெரியார் ஏன் கம்யூனிசத்தில் இருந்து வேறுபட்டார் என சென்ற கட்டுரையில் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் யார் எ...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...

மிக அருமையாக சொன்னீர்கள்
ReplyDeleteஅருமை nanpa....
ReplyDeleteதலைப்பை பார்த்தவுடன் படிக்கும்முன்பே எதிர்மறை பின்னூட்டம் போடதான் வந்தேன் ஆனால் உங்களுடைய இந்த கேள்விக்கு முடியல.
ReplyDeleteஇத்தாலியில் இருந்து இங்கே வந்த ஒரு பெண், நம்மை நம் சொந்த நாட்டையே வெறுக்க வைத்து விட்டார்.....
ReplyDelete