அப்பாவி மனித உயிர்களை குடித்த கொடூரன் ராசபட்சேவுக்கு இங்கிலாந்தில் இருக்கும் சொட்பம் தமிழர்கள் தண்ணிகாட்டி விட்டார்கள்.
உலக அரங்கில் ராசபட்சேவுக்கு கிடைத்திருக்கும் முதல் அடி இது. லண்டன் தமிழர்களுக்கு ஓராயிரம் தலைவணக்கங்கள்.
ஆனால் நான் இந்தியன் என்பதற்கு வெட்கி கூனி குறுகுகிறேன்.
இந்தியர் என்பதில் பெருமைபடுகிறேன் என்று பள்ளிகூடம் படிக்கும்போதிருந்தே உறுதிமொழி எடுத்த அப்பாவி இந்தியர்கள் 100 கோடி பேரில் நானும் ஒருவள்.
இந்தியர் என்பவர்கள் யார்?
மனிதநேயத்துக்கு மதிப்பளிப்பவர்கள் தான் இந்தியர்கள். இது ஒரு ஆன்மீக பூமி. அகிம்சை என்பதற்கான அர்த்தம் இந்தியர்களிடம் இருக்கும். இந்த நம்பிக்கையில் தான் ஒவ்வொரு அப்பாவி இந்தியரும் உறுதிமொழி எடுக்கின்றனர்.
ஆனால் இன்று ?
இந்த 21ம் நூற்றாண்டில் அப்பாவி மனித உயிர்களை வேட்டையாடிய ராசபட்சேவுக்கு லண்டன் தமிழர் பாடம் புகட்டினர். இங்கிலாந்து மக்கள் அதற்கு முழு ஆதரவு அளித்தனர்.
ஆனால் அதே ராசபட்சேவுக்கு இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு.
மனித உயிர்களை குடித்தவனுக்கு இந்தியர்கள் ராச மரியாதை கொடுக்கிறார்கள் என்றால் நான் இந்தியன் என்பதில் மிகவும் கேவலப்படுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது’’. - இது ...
-
பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
அலைகற்றை முறைகேடு வழக்கில் குற்றம் அற்றவர்கள் என நிரூபிப்போம் என கனிமொழி கூறியுள்ளார். இது குறித்து கனிமொழி கூறியதாவது : அலைகற்றை விவகாரத...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்கள் 26 சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஒரு கூட்டம் மத்திய அரசு மூலம் யுனிகோடு அமைப்புக்கு வலியுறுத்...
மிக அருமையாக சொன்னீர்கள்
ReplyDeleteஅருமை nanpa....
ReplyDeleteதலைப்பை பார்த்தவுடன் படிக்கும்முன்பே எதிர்மறை பின்னூட்டம் போடதான் வந்தேன் ஆனால் உங்களுடைய இந்த கேள்விக்கு முடியல.
ReplyDeleteஇத்தாலியில் இருந்து இங்கே வந்த ஒரு பெண், நம்மை நம் சொந்த நாட்டையே வெறுக்க வைத்து விட்டார்.....
ReplyDelete