Dec 3, 2010

பின்னூட்ட சிரிப்புகள் - 2

ரகீம் கசாலியின் பதிவு அலுவலகத்தில் ஏற்படுத்திய சிரிப்பு அதிர்வுக்கு பின் ‘‘அலுவலக நேரத்தில் வலைபூ எழுது படிக்க கூடாது’’ என்ற விதி நடைமுறைக்கு வந்திடுச்சு

பரவாயில்லை.... முன்பே எதிர்பார்த்தது தான் என்பதால் அதிக பாதிப்பு இல்லை.

ஆனாலும் திருட்டு தனமாக வாசிப்பு தொடர்கிறது. என்னை இன்னும் வாய்விட்டு சிரிக்கவைத்த பதிவு

துபாயிக்கு வேலைக்கு சென்ற அகமது இர்சாத்தின் நேர்முகதேர்வு அனுபவம்.

என் சி.வி.யில தெரிந்த மொழிகளில் ஆங்கிலமும், தமிழும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.. இதையெல்லாம் விட்டுப்புட்டு அவன் கேட்ட கேள்வி இதான்..


கேள்வி : "உனக்கு அரபி தெரியுமா?"


பதில் : "எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது"

குடும்பமே விழுந்து விழுந்து சிரித்தோம்.

No comments:

Post a Comment

Popular Posts