ரகீம் கசாலியின் பதிவு அலுவலகத்தில் ஏற்படுத்திய சிரிப்பு அதிர்வுக்கு பின் ‘‘அலுவலக நேரத்தில் வலைபூ எழுது படிக்க கூடாது’’ என்ற விதி நடைமுறைக்கு வந்திடுச்சு
பரவாயில்லை.... முன்பே எதிர்பார்த்தது தான் என்பதால் அதிக பாதிப்பு இல்லை.
ஆனாலும் திருட்டு தனமாக வாசிப்பு தொடர்கிறது. என்னை இன்னும் வாய்விட்டு சிரிக்கவைத்த பதிவு
துபாயிக்கு வேலைக்கு சென்ற அகமது இர்சாத்தின் நேர்முகதேர்வு அனுபவம்.
என் சி.வி.யில தெரிந்த மொழிகளில் ஆங்கிலமும், தமிழும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.. இதையெல்லாம் விட்டுப்புட்டு அவன் கேட்ட கேள்வி இதான்..
கேள்வி : "உனக்கு அரபி தெரியுமா?"
பதில் : "எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது"
குடும்பமே விழுந்து விழுந்து சிரித்தோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
2011 தேர்தல கருத்துகணிப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. தினமும் மதில்மேல் பூனையாக இருபக்கமம் எட்டிப்பார்க்கின்றன. பொதுவாக உளவுத்துறையினர் ஓ...
-
அ.தி.மு.க 110 தி.மு.க 70 சுயேட்சைகள் 30 பா.ம.க 6 ம.தி.மு.க 4 ம.கம்யூனிசுட்டு 4 கொ.மு.க 3 தே.மு.தி.க 3 இ.கம்யூனிசுட்டு 2 காங்கிரசு 1...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
இந்தியா என்ற நாட்டின் குடிமகனாய் என்னால் என் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. இந்த நாட்டில் ஒவ்வொரு கனமும் நான் சுரண்டப்படுகிறேன். காலை கா...
-
தமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் உண்மையான ஒரு தலைவனை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோருடைய ஆட்காட்டி விரலும் வைகோவ...
-
முல்லைப்பெரியாறு விடயத்தில் கேரள தமிழக ஊடகங்கள் எவ்வளவு இருட்டடிப்பு செய்துள்ளன. உச்சநீதிமன்றம் அமைத்த ஆனந்த் குழுவின் இறுதி அறிக்கை தம...
-
ஈரோடு சங்கமத்தில் மதிய விருந்துக்கு அடுத்தபடியாக என்னை கவர்ந்தது ஓசை செல்லாவின் ஆதங்கம். 10 ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தின் வேகம் குறித்து ...
-
தமிழக சட்டசபை தேர்தல் 2011 வெற்றி குறித்த கருத்துக்கணிப்பை இந்தியா டுடே(கெட்லைன்சு டுடே) பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2006 தேர்...
-
சி.பி.ஐ விசாரனைக்கு செல்லும் முன்னர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் கருணாநிதியின் 2ம் மனைவி தயாளு அம்மாள். பல அரசியல் நெருக்கடி, சிறைவாசத்தின் ...
-
தமிழகத்தில் பல முனை போட்டி நிலவினாலும் அதிமுக திமுக பாசக கூட்டணி இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது. காங்கிரசு, இடதுசாரி மற்றும் உ...
No comments:
Post a Comment