நீதித்துறையை ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் என்பது 61% இணைய வாசகர்களின் கருத்து.
இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கை நண்பர்களும் இதை தான் கூறியுள்ளனர்.
நீதித்துறையை விமர்சிப்பதில் மிகமிக உச்ச இதழியல் அறிவை பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்று இந்தியாவில் உள்ள பத்திரிக்கைதுறை அரசியல் கைபிடியில் உள்ளது. இந்த நிலையில் பத்திரிக்கைகளால் முன்வைக்கப்படும் நீதித்துறை விமர்சனங்கள் சனநாயகத்துக்கு மிகப்பெரிய வீழ்ச்சியையே தரும்
என்பது பெரும்பாலான பத்திரிக்கையாளர்களின் கருத்து.
நீதித்துறையை விமர்சிக்க சில வரையரைகளை கொண்டுவரலாம் என்பது 36% இணைய வாசகர்களின் கருத்து. அதுவே சரியான கருத்தாக இருக்கும் என தெரிகிறது.
கருத்து கணிப்பு முடிவுகள் :
இணைய வாசகர்கள் கருத்து:
ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் 61 %
சீர்திருத்தம் தேவை : 36 %
அரசியலாக்கிவிடுவார்கள் : 2%
நீதிமன்ற அவமதிப்பு : 1 %
பத்திரிக்கை நண்பர்கள் கருத்து:
ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் 45 %
சீர்திருத்தம் தேவை : 38 %
அரசியலாக்கிவிடுவார்கள் : 12 %
நீதிமன்ற அவமதிப்பு : 5 %
சட்ட வல்லனர்கள் கருத்து :
ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் 20 %
சீர்திருத்தம் தேவை : 16 %
அரசியலாக்கிவிடுவார்கள் : 60 %
நீதிமன்ற அவமதிப்பு : 4 %
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
திமுக - காங்கிரசு உறவில் விரிசல் வரும்போது எல்லாம். திமுக தலைவர் கருணாநிதிக்கு முன்னர் வீரப்பமொய்லியின் அறிக்கை பறந்துவந்திருக்கும். கூட்டணி...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று. இன்ற...
-
இன்று திமுக பொதுக்குழு கூடுகிறது. ஏற்கனவே அழகிரி வைத்த கெடு நினைவிருக்கலாம். ராசா மற்றும் மாநில அமைச்சர் பூங்கோதையை பதவி மற்றும் கட்சியில் ...
-
இன்று நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் அலைகற்றை ஊழல் வழக்கில் மன்மோன்சிங்கின் பங்கு தான் மிக முக்கியமாக கருதப்படுகிறது. மன்மோகன் சிங்கின் ...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...
-
டெல்லியில் கேள்விமேல் கேள்வி கேட்டு ராசாவை துளைத்தெடுத்த செய்தியாளர்கள் வீழ்த்தவும் செய்தனர். சனியன் சோனியாவின் கொள்ளையை மறைக்க ராசாவை ப...
நல்லாருக்கு
ReplyDeleteநன்றி திரு. ஆர்.கே.சதீஷ்குமார்
ReplyDelete