என்டோ சல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்து மனிதர்களை கொன்று திண்னும் கொடூரத்தை கேரள மாநிலம் உணர்ந்துவிட்டது.
இதற்கு தடை விதித்து விழித்துக்கொண்டாலும், விடிவுவரவில்லை. காரணம் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து மறைமுகமாக கேரளாவுக்குள் நுழையும் என்டோ சல்ஃபானால் இன்றும் தொடர்கிறது மனித உயிர் இழப்புகள்.
மனித கொல்லியாக உருவெடுத்துள்ள என்டோசல்ஃபானுக்கு இந்தியா முழுவுதும் தடை வேண்டும் என கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் நாளை பிரதமரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்கிறார். தனது மாநிலத்தில் என்டோ சல்ஃபோனால் நிகழ்ந்த கொடூரத்தை ஆதாரத்துடன் எடுத்து சென்றுள்ளார்.
அப்படி என்ன கொடூரம் ?
இந்த வலைபதிவர் (ஜோசபின் கதைக்கிறேன்) இன்னும் விரிவாக விளக்கியிருக்கிறார். சென்று படித்துபாருங்கள். உங்களால் முடிந்த எதிர்ப்பை தெரிவியுங்கள். மனித உயிர்கள் விலைமதிப்பற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ஏரத்தாள 10 வருடங்கக்கு மேல் ( ஒரு ஆயுள்) இந்திய தொலைத்தொடர்புத்துறையை தி.மு.க தன் வசம் வைத்திருந்தது. தற்போது ராசா ராசினாமாவை தொடர்ந்து அ...
-
கோவையில் வரும் ஞாயிறு அன்று இணையப் பறவைகளின் இனிய வேடந்தாங்கல் உதயமாகிறது. கோவை வலைப்பதிவர்களின் இந்த சீரிய முயற்சிக்கு வரவேற்புக்கள். ...
-
இந்த படங்கள் சொல்லும் செய்தி என்ன? ஆதாரங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறோம் ஒரு சில தினங்கள் காத்திருங்கள்...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
டெல்லியில் கேள்விமேல் கேள்வி கேட்டு ராசாவை துளைத்தெடுத்த செய்தியாளர்கள் வீழ்த்தவும் செய்தனர். சனியன் சோனியாவின் கொள்ளையை மறைக்க ராசாவை ப...
-
சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபா...
-
ஒரு கொலையை கொண்டாடும் மானநிலை கோவை மக்களுக்கு இல்லை. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது 10, பேர் பட்டாசு வெடித்ததை, 15 இனிப்பு வழங்கியதை....
No comments:
Post a Comment