என்டோ சல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்து மனிதர்களை கொன்று திண்னும் கொடூரத்தை கேரள மாநிலம் உணர்ந்துவிட்டது.
இதற்கு தடை விதித்து விழித்துக்கொண்டாலும், விடிவுவரவில்லை. காரணம் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து மறைமுகமாக கேரளாவுக்குள் நுழையும் என்டோ சல்ஃபானால் இன்றும் தொடர்கிறது மனித உயிர் இழப்புகள்.
மனித கொல்லியாக உருவெடுத்துள்ள என்டோசல்ஃபானுக்கு இந்தியா முழுவுதும் தடை வேண்டும் என கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் நாளை பிரதமரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைக்கிறார். தனது மாநிலத்தில் என்டோ சல்ஃபோனால் நிகழ்ந்த கொடூரத்தை ஆதாரத்துடன் எடுத்து சென்றுள்ளார்.
அப்படி என்ன கொடூரம் ?
இந்த வலைபதிவர் (ஜோசபின் கதைக்கிறேன்) இன்னும் விரிவாக விளக்கியிருக்கிறார். சென்று படித்துபாருங்கள். உங்களால் முடிந்த எதிர்ப்பை தெரிவியுங்கள். மனித உயிர்கள் விலைமதிப்பற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
இலங்கை ராசபட்சே அரசின் போர்குற்றங்களுக்கு ஆதாரமாக மற்றும் ஒரு காணொளியை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. தமிழ் ஈழப்பெண்களை...
-
தமிழ்நாடு முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் மூலம் எடுக்கப்பட்ட கணிப்பு படி இந்த முடிவுகள் அமைகிறது. கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடு...
-
சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபா...
-
இனியும் நாம் மவுனம் சாதித்தால் நாம் மனிதர்களே அல்ல... ஈழத்தமிழரின் இறுதி மரணசாசனம் "எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு, ம...
-
ஒரு கொலையை கொண்டாடும் மானநிலை கோவை மக்களுக்கு இல்லை. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது 10, பேர் பட்டாசு வெடித்ததை, 15 இனிப்பு வழங்கியதை....
-
மேட்டூர் அணைக்குள் கர்நாடாக ரோடு பொடுகிறது என்ற விசம பிரச்சாரத்தை இன்றைய தினமலர் வெளியிட்டுள்ளது. காவேரி ஆற்றில் இருந்து கர்நாடகா மலைவாழ்...
-
தந்தை பெரியார் ஏன் கம்யூனிசத்தில் இருந்து வேறுபட்டார் என சென்ற கட்டுரையில் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் யார் எ...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
No comments:
Post a Comment