Nov 8, 2010
காவல்துறையில் உள்ள ஒவ்வொருவரும் வெக்கப்படவேண்டிய விசயம்
எவ்வளவு கம்பீரமா இருக்கவேண்டிய காவல் ஆய்வாளர் இப்படி காலில் விழுந்து கூனி குறுகும் கேவலத்திற்கு காரணம் லஞ்சம்.
ஆனாலும் ஒன்றுமட்டும் நிச்சயம்
லஞ்சத்தை நிச்சயம் ஒழிக்க முடியாது.
ஏன்?
உங்களிடம் பதில் இருந்தால் சொல்லுங்கள்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
செயலலிதா உடனடியாக விடுதலையாக 3 வழிகள்
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
முல்லைபெரியாறு:தமிழரிடம் மனசாட்சி இருக்கிறதா?
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
கர்நாடகாவின் அயோக்கியத்தனம்
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
கோவை வலைபதிவர் சில சுவாரசியங்கள்
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
மரம் ‘வெட்டியான’ கோவை வலைபதிவர் சந்திப்பு
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்ட...
1947ல் அடிமையானோம்: ஆதிவாசியின் தைரியம் ஏன் தமிழனுக்கு இல்லை
ஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...
தமிழகம் 40ல் யார் யார்? - 2014 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
குன்கா ஒரு மலிவான சட்ட வியாபாரி
செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...
வைகோ ஒரு தமிழரா?
திரு.வைகோவை பார்த்து இந்த கேள்வியை எழுப்ப மனம் கணக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலில் இதை கேட்காமல் இருக்க முடி...
கூடங்குளத்திற்காக பணம் வாங்கிய தினமலர்
யோக்கியன் வருகிறான் செம்பை ஒழித்துவை என்று தினமலரை கண்டால் யாரும் சொல்வார்கள். இது ஊர் அறிந்த விசயம். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு...
No comments:
Post a Comment