Nov 27, 2010
இந்த பெண் குழந்தைகளுக்கு உடனடி தேவை செருப்பு
இன்றும் பல அரசு பள்ளி குழந்தைகள் காலில் செருப்பு இல்லாமல் தான் பள்ளிக்கு வருகின்றனர்.
அலைகற்றை ஒதுக்கீட்டில் 1.75 லட்சம் கோடி ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்கு இந்த ஏழைகளின் வலி தெரியாது.
ஒரு கோப்பையை விட இந்த பிஞ்சுகளுக்கு உடனடி தேவை செருப்பு.
ஒரு அரசு பள்ளிக்கு சென்று ஒரு நாள் முழுவதும் அங்கு நடக்கும் வறுமையின் கொடுமையை பார்க்க சொல்லுங்கள். அப்புறம் ஆட்சிபீடத்தில் அமர்ந்து ஊர் பணத்தை மனசாட்சி இருந்தால் திண்ணட்டும். அப்படி அவர்கள் திண்பது எதுவென்று அவர்களுக்கே தெரியட்டும்.
சமுதாய அவலங்களை பார்க்கும்போது மனம் கொதிக்கிறது. வேறு என்ன செய்ய வலைபதிவு தான் ஒரே வடிகால். அதுதான் கொட்டி தீர்க்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்ட...
-
ஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...
-
திரு.வைகோவை பார்த்து இந்த கேள்வியை எழுப்ப மனம் கணக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலில் இதை கேட்காமல் இருக்க முடி...
-
யோக்கியன் வருகிறான் செம்பை ஒழித்துவை என்று தினமலரை கண்டால் யாரும் சொல்வார்கள். இது ஊர் அறிந்த விசயம். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு...
நான் அவர்களுக்கு உதவ நினைக்கிறன் , தொடர்பு கொள்ள முகவரி தரவும்
ReplyDeleteசபரி ஷங்கர்
www.kanavukuseyalkoduppom.org
திரு. சபரி சங்கர்
ReplyDeleteஉங்களது நல்ல மனசுக்கு நன்றிகள்.
தமிழகத்தின் பல அரசு பள்ளிகளில் இதே நிலை உள்ளது. கோவை மாவட்டத்தில் சில அரசு பள்ளி குழந்தைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செருப்பு வழங்கியுள்ளன. ஆனாலும் இன்னும் பல பள்ளிகளில் இந்த அவலம் தொடர்கிறது. இது மட்டுமல்ல இன்னும் ஏராளமான வறுமை கொடூரங்கள் உள்ளன.
படத்தில் உள்ள பள்ளி மாணவிகள் குறித்த விபரங்களை சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருடன் பேசி நாளை தருகிறேன்.
நிகழ்ச்சி அன்றே இதை அங்கிருந்த சில தொண்டு நிறுவனங்களிடம் நினைவு படுத்தி இருந்தோம். அவர்களும் உதவுவதாக சொல்லி உள்ளனர்.
உங்கள் சேவைகள் தொடர மனமார்ந்த பராட்டுக்கள்.
நன்றி.
நான் அவர்களுக்கு உதவ நினைக்கிறன் , நான் ஒரு மதுரயில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன் , அதன் மூலம் பல ஏழை மாணவர்-மாணவிகளுக்கு உதவி வருகிறேன்.
ReplyDeleteநான் அவர்களுக்கு உதவ பள்ளி தலைமையாசிரியர் முகவரி தரவும்
மேலும் எங்கள் மாணவர்கள் அமைப்பை பற்றி அறிந்து கொள்ள www.kanavukuseyalkoduppom.org
சபரி ஷங்கர் Mobile Number : 96777 35704
நான் அவர்களுக்கு உதவ நினைக்கிறன் , தொடர்பு கொள்ள முகவரி தரவும்
ReplyDeleteசபரி ஷங்கர்
www.kanavukuseyalkoduppom.org