Nov 27, 2010
இந்த பெண் குழந்தைகளுக்கு உடனடி தேவை செருப்பு
இன்றும் பல அரசு பள்ளி குழந்தைகள் காலில் செருப்பு இல்லாமல் தான் பள்ளிக்கு வருகின்றனர்.
அலைகற்றை ஒதுக்கீட்டில் 1.75 லட்சம் கோடி ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்கு இந்த ஏழைகளின் வலி தெரியாது.
ஒரு கோப்பையை விட இந்த பிஞ்சுகளுக்கு உடனடி தேவை செருப்பு.
ஒரு அரசு பள்ளிக்கு சென்று ஒரு நாள் முழுவதும் அங்கு நடக்கும் வறுமையின் கொடுமையை பார்க்க சொல்லுங்கள். அப்புறம் ஆட்சிபீடத்தில் அமர்ந்து ஊர் பணத்தை மனசாட்சி இருந்தால் திண்ணட்டும். அப்படி அவர்கள் திண்பது எதுவென்று அவர்களுக்கே தெரியட்டும்.
சமுதாய அவலங்களை பார்க்கும்போது மனம் கொதிக்கிறது. வேறு என்ன செய்ய வலைபதிவு தான் ஒரே வடிகால். அதுதான் கொட்டி தீர்க்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
ஆங்கில தொலைகாட்சியான கெட்லைன்சு டுடே வாக்குபதிவுக்கு பிந்தைய நிலவரம் குறித்த ஒரு அலசலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி மீண்டும் ...
-
தமிழகம் முழுவதும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. வாரம் இருமுறை இதழ்கள் பொதுவாக உளவுத்துறையின் கருத்தகணிப்பை மையப்படுத்தியே ...
-
சற்று முன் நடந்த வேலூர் பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி சற்றே கண்கலங்கி விட்டார். தொடர்ந்து பேசமுடியாமல் பாதியிலேயே பேச்சை முடித்துக்கொண்டார...
-
அலைகற்றை ஊழல் விவகாரம் நாளுக்கு நாள் புதுபுது முறைகேடுகளை வெளிக்கொண்டுவருகிறது. நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரனைக்கு ஒத்துக்கொண்டால் ராசினாமா...
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரது மரண சான்றிதழ் பெறப்படாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது. இ...
-
அப்பாவி மனித உயிர்களை குடித்த கொடூரன் ராசபட்சேவுக்கு இங்கிலாந்தில் இருக்கும் சொட்பம் தமிழர்கள் தண்ணிகாட்டி விட்டார்கள். உலக அரங்கில் ராசபட...
-
கொஞ்சம் வேதனையான விடயம் தான். சக பத்திரிக்கை நண்பர்களை பற்றி வெளிப்படையாக எழுதுவது அநாகரீகம் தான். ஆனாலும் கம்பீரமாக இருக்கவேண்டிய பத்திரிக்...
-
தமிழகத்தில் இருந்து காங்கிரசை கருவறுக்க ஒரு துணிச்சலான படை அடியளந்து வேலை செய்கிறது என்றால் நிச்சயம் அது சீமான் படை தான். என்ன பெரிய சீமான...
நான் அவர்களுக்கு உதவ நினைக்கிறன் , தொடர்பு கொள்ள முகவரி தரவும்
ReplyDeleteசபரி ஷங்கர்
www.kanavukuseyalkoduppom.org
திரு. சபரி சங்கர்
ReplyDeleteஉங்களது நல்ல மனசுக்கு நன்றிகள்.
தமிழகத்தின் பல அரசு பள்ளிகளில் இதே நிலை உள்ளது. கோவை மாவட்டத்தில் சில அரசு பள்ளி குழந்தைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செருப்பு வழங்கியுள்ளன. ஆனாலும் இன்னும் பல பள்ளிகளில் இந்த அவலம் தொடர்கிறது. இது மட்டுமல்ல இன்னும் ஏராளமான வறுமை கொடூரங்கள் உள்ளன.
படத்தில் உள்ள பள்ளி மாணவிகள் குறித்த விபரங்களை சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருடன் பேசி நாளை தருகிறேன்.
நிகழ்ச்சி அன்றே இதை அங்கிருந்த சில தொண்டு நிறுவனங்களிடம் நினைவு படுத்தி இருந்தோம். அவர்களும் உதவுவதாக சொல்லி உள்ளனர்.
உங்கள் சேவைகள் தொடர மனமார்ந்த பராட்டுக்கள்.
நன்றி.
நான் அவர்களுக்கு உதவ நினைக்கிறன் , நான் ஒரு மதுரயில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன் , அதன் மூலம் பல ஏழை மாணவர்-மாணவிகளுக்கு உதவி வருகிறேன்.
ReplyDeleteநான் அவர்களுக்கு உதவ பள்ளி தலைமையாசிரியர் முகவரி தரவும்
மேலும் எங்கள் மாணவர்கள் அமைப்பை பற்றி அறிந்து கொள்ள www.kanavukuseyalkoduppom.org
சபரி ஷங்கர் Mobile Number : 96777 35704
நான் அவர்களுக்கு உதவ நினைக்கிறன் , தொடர்பு கொள்ள முகவரி தரவும்
ReplyDeleteசபரி ஷங்கர்
www.kanavukuseyalkoduppom.org