அலைகற்றை விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாகவே இருக்கட்டும். ஆனால் தற்போது ராசா ராசினாமா செய்துவிட்டர். பின்னர் ஏன் மீண்டும் நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை கேட்கிறீர்கள் என்று படுவெகுளிதனமாக கேட்டுள்ளார் கருணாநிதி.
நேற்று இரவு (தற்போது) வேலூரில் நடக்கும் கூட்டத்தில் தான் கருணாநிதி இப்படி பேசினார்.
முந்திரா ஊழலில் கிருசுணாச்சாரியார் பதவி விலகியதும் பின்னர் எந்த விசாரனையும் நடைபெறவில்லை. அப்படி இருக்கும்போது ராசாவை மட்டும் ஏன் விசாரிக்க வேண்டும் என்று கருணாநிதி கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு அவரே தனது வழக்கமான சாதிசாயம்பூசிய பதிலையும் கூறினார்.
கிருணாச்சாரியர் ஆரியர், ராசா தலித் அதனால் தான் இப்போது விசாரணைக்காக கூச்சலிடுகிறார்கள் என்பது தான் கருணாநிதியின் பதில்.
அப்புறம் கூட்டணி மாற்றங்கள் குறித்தும் சிலபல சுவாரசியங்களை பேசினார். அதனை கொஞ்சம் ஆய்வு செய்து
அடுத்த பதிவில் தருகிறேன்.
நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ஏரத்தாள 10 வருடங்கக்கு மேல் ( ஒரு ஆயுள்) இந்திய தொலைத்தொடர்புத்துறையை தி.மு.க தன் வசம் வைத்திருந்தது. தற்போது ராசா ராசினாமாவை தொடர்ந்து அ...
-
கோவையில் வரும் ஞாயிறு அன்று இணையப் பறவைகளின் இனிய வேடந்தாங்கல் உதயமாகிறது. கோவை வலைப்பதிவர்களின் இந்த சீரிய முயற்சிக்கு வரவேற்புக்கள். ...
-
இந்த படங்கள் சொல்லும் செய்தி என்ன? ஆதாரங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறோம் ஒரு சில தினங்கள் காத்திருங்கள்...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
டெல்லியில் கேள்விமேல் கேள்வி கேட்டு ராசாவை துளைத்தெடுத்த செய்தியாளர்கள் வீழ்த்தவும் செய்தனர். சனியன் சோனியாவின் கொள்ளையை மறைக்க ராசாவை ப...
-
சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபா...
-
ஒரு கொலையை கொண்டாடும் மானநிலை கோவை மக்களுக்கு இல்லை. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது 10, பேர் பட்டாசு வெடித்ததை, 15 இனிப்பு வழங்கியதை....
http://www.google.com/buzz/arivhedeivam/ZYx9cdischo/%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%9E%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B0
ReplyDeleteஇந்தியாவில் மக்கள் ஆட்சி என்கிறார்கள். தவறு என்றுதான் நான் கூறுவேன்.
ReplyDeleteஇங்கே யாரு ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்கள்தான் ராஜா. வெறும் பெயருக்கு மட்டுமே மக்கள் ஆட்சி.
எதிர்த்து கேட்டல் கொலை செய்து விடுவேன் என்று கூறுவார்கள்.
ஓஹோ! மழுப்புகிறாரோ. ஊழல் செய்துவிட்டு ராஜினாமா செய்தால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன.
இவரது பேச்சில் உல் நோக்கம் உள்ளது என்பதை அனைவரும் அறியவேண்டும்.
அரசியலில் ஊழல் தவிர்க்கவேண்டும் என்றால் அவரவர்கள் திருந்தினால் மட்டுமே உண்டு.
ReplyDeleteஅரசியல் தலைவர்கள் மக்களை ஒரு மனிதனாக நினைக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அவ்வாறு நினைப்பதில்லை. மக்களும் அரசியல் தலைவர்களை ஒரு மனிதனாக மட்டும் பாருங்கள். அவர் உங்கள் மூலமாக, உங்களுக்கு சேவை செய்ய வந்தவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாறாக அவர் காலில் விழாதீர்கள்.
ReplyDelete