அலைகற்றை விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாகவே இருக்கட்டும். ஆனால் தற்போது ராசா ராசினாமா செய்துவிட்டர். பின்னர் ஏன் மீண்டும் நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை கேட்கிறீர்கள் என்று படுவெகுளிதனமாக கேட்டுள்ளார் கருணாநிதி.
நேற்று இரவு (தற்போது) வேலூரில் நடக்கும் கூட்டத்தில் தான் கருணாநிதி இப்படி பேசினார்.
முந்திரா ஊழலில் கிருசுணாச்சாரியார் பதவி விலகியதும் பின்னர் எந்த விசாரனையும் நடைபெறவில்லை. அப்படி இருக்கும்போது ராசாவை மட்டும் ஏன் விசாரிக்க வேண்டும் என்று கருணாநிதி கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு அவரே தனது வழக்கமான சாதிசாயம்பூசிய பதிலையும் கூறினார்.
கிருணாச்சாரியர் ஆரியர், ராசா தலித் அதனால் தான் இப்போது விசாரணைக்காக கூச்சலிடுகிறார்கள் என்பது தான் கருணாநிதியின் பதில்.
அப்புறம் கூட்டணி மாற்றங்கள் குறித்தும் சிலபல சுவாரசியங்களை பேசினார். அதனை கொஞ்சம் ஆய்வு செய்து
அடுத்த பதிவில் தருகிறேன்.
நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
-
அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள கட்சிகள் மற்றும் சங்கங்களின் பட்டியலை அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. அகில இந்திய தமிழ் வலைபதிவர் கட்சினு போ...
-
தேர்தலில் போட்டியில்லை என்ற வைகோவின் முடிவு பல விமர்சனங்களை கடந்து விட்டது. எதார்த்தமாக பார்க்கும்போது வைகோ எவ்வளவு தெளிவாக முடிவெடுத்துள்ள...
-
ராசா கைது செய்யப்பட்டதை சி.பி.ஐ இன்று மாலை 5.45க்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை நீதிமன்றத்தில் ராசா நிறுத்தப்படுகிறார். ஊழல், கூட்...
-
ராசாவை கைது செய்ய காங்கிரசை விட திமுக அதிக அழுத்தம் கொடுத்தாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அலைகற்றை ஊழல் ராசாவை கட்சியில் இருந்து நீக்க...
-
மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை. முல்லைபெரியாரில் புதிய அ...
-
அதிமுக கூட்டணியில் விசயகாந்த் சேரமாட்டார் என மு.க அழகிரி கூறியுள்ளார். அழகிரியின் இந்த பேட்டி அதிமுக கூட்டணியில் சிறிய கலக்கத்தை ஏற்படுத்திய...
-
செயலலிதா வழக்கில் நீதிபதி குன்காவை ஊடகங்கள் பக்கம் பக்கமாய் பாராட்டுகின்றன. ஆனால் நீதிபதி குன்காவின் தவறுகளை சுட்டிக்காட்ட பயப்படுகின்றன. ...
http://www.google.com/buzz/arivhedeivam/ZYx9cdischo/%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%9E%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B0
ReplyDeleteஇந்தியாவில் மக்கள் ஆட்சி என்கிறார்கள். தவறு என்றுதான் நான் கூறுவேன்.
ReplyDeleteஇங்கே யாரு ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்கள்தான் ராஜா. வெறும் பெயருக்கு மட்டுமே மக்கள் ஆட்சி.
எதிர்த்து கேட்டல் கொலை செய்து விடுவேன் என்று கூறுவார்கள்.
ஓஹோ! மழுப்புகிறாரோ. ஊழல் செய்துவிட்டு ராஜினாமா செய்தால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன.
இவரது பேச்சில் உல் நோக்கம் உள்ளது என்பதை அனைவரும் அறியவேண்டும்.
அரசியலில் ஊழல் தவிர்க்கவேண்டும் என்றால் அவரவர்கள் திருந்தினால் மட்டுமே உண்டு.
ReplyDeleteஅரசியல் தலைவர்கள் மக்களை ஒரு மனிதனாக நினைக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அவ்வாறு நினைப்பதில்லை. மக்களும் அரசியல் தலைவர்களை ஒரு மனிதனாக மட்டும் பாருங்கள். அவர் உங்கள் மூலமாக, உங்களுக்கு சேவை செய்ய வந்தவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாறாக அவர் காலில் விழாதீர்கள்.
ReplyDelete