இந்த பிஞ்சு கேட்ட கேள்விகளுக்கு பதில் என்ன எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
இன்று குழந்தைகள் தினம்.
என் செல்ல குழந்தைக்கு இதை சொன்னதும் அவன் திருப்பி கேட்ட வார்த்தை, ஏன் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம். எனது பிறந்த நாள் தனே எனக்கு குழந்தைகள் தினம்.
நான்கு வயது குழந்தை இப்படி எல்லாம் கேட்பானா? ஆச்சரியமானவன் பதில் சொல்ல தயாரானேன்.
உன் பிறந்த நாள் உனக்கு மட்டும் குழந்தைகள் தினம். இன்று நேரு பிறந்த நாள் அதனால் உலகுக்கே ( இந்தியா)குழந்தைகள் தினம் என்றேன்.
அப்ப நேரு குழந்தையா?. என்ன செய்தார். நல்லா படிப்பாரா?, குறும்பு பண்ண மாட்டாரா? கம்பியூட்டர் தெரியுமா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்....
அந்த பிஞ்சு கேட்ட கேள்விகளுக்கு பதில் என்ன எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
நேருவின் பிறந்த நாளை ஏன் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
இலங்கை ராசபட்சே அரசின் போர்குற்றங்களுக்கு ஆதாரமாக மற்றும் ஒரு காணொளியை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. தமிழ் ஈழப்பெண்களை...
-
தமிழ்நாடு முழுவதும் பத்திரிக்கை நண்பர்கள் மூலம் எடுக்கப்பட்ட கணிப்பு படி இந்த முடிவுகள் அமைகிறது. கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடு...
-
சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபா...
-
இனியும் நாம் மவுனம் சாதித்தால் நாம் மனிதர்களே அல்ல... ஈழத்தமிழரின் இறுதி மரணசாசனம் "எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு, ம...
-
ஒரு கொலையை கொண்டாடும் மானநிலை கோவை மக்களுக்கு இல்லை. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது 10, பேர் பட்டாசு வெடித்ததை, 15 இனிப்பு வழங்கியதை....
-
மேட்டூர் அணைக்குள் கர்நாடாக ரோடு பொடுகிறது என்ற விசம பிரச்சாரத்தை இன்றைய தினமலர் வெளியிட்டுள்ளது. காவேரி ஆற்றில் இருந்து கர்நாடகா மலைவாழ்...
-
தந்தை பெரியார் ஏன் கம்யூனிசத்தில் இருந்து வேறுபட்டார் என சென்ற கட்டுரையில் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள் யார் எ...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று.
ReplyDeleteநேற்றைய தினகரனில் (வசந்தம் என்ற பெயரில் வரும் இணைப்பு புத்தகம்) , இந்த குழந்தைகள் தின செய்திக்கு பக்கத்திலேயே, நவம்பர் 14 உலக கழிவறை தினமாக அனுஷ்டிக்கப் படுகிறது என்றதொரு செய்தி...! ஏதாவது புரிகிறதா?
ReplyDeleteதிரு.மர்மயோகி
ReplyDeleteகழிவறை தினம் நல்லா இருக்கே... நம்ம ஊர்ல சாலை ஓரம் கொஞ்சம் சுத்தமானால் மகிழ்ச்சி
திரு. ராஜவம்சம்
//நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று.//
100% உண்மை