இந்த பிஞ்சு கேட்ட கேள்விகளுக்கு பதில் என்ன எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
இன்று குழந்தைகள் தினம்.
என் செல்ல குழந்தைக்கு இதை சொன்னதும் அவன் திருப்பி கேட்ட வார்த்தை, ஏன் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம். எனது பிறந்த நாள் தனே எனக்கு குழந்தைகள் தினம்.
நான்கு வயது குழந்தை இப்படி எல்லாம் கேட்பானா? ஆச்சரியமானவன் பதில் சொல்ல தயாரானேன்.
உன் பிறந்த நாள் உனக்கு மட்டும் குழந்தைகள் தினம். இன்று நேரு பிறந்த நாள் அதனால் உலகுக்கே ( இந்தியா)குழந்தைகள் தினம் என்றேன்.
அப்ப நேரு குழந்தையா?. என்ன செய்தார். நல்லா படிப்பாரா?, குறும்பு பண்ண மாட்டாரா? கம்பியூட்டர் தெரியுமா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்....
அந்த பிஞ்சு கேட்ட கேள்விகளுக்கு பதில் என்ன எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
நேருவின் பிறந்த நாளை ஏன் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
எங்கள் ஊர் வலைப்பதிவர் குழுமமும் துவங்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர ...
-
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்ட...
-
ஒரு ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக அட்டப்பாடி ஆதிவாசி மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிவாசிகள் என்ற...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
செயலலிதா வழக்குக்காக கர்நாடக நீதிமன்றம் 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பணத்தை செயலலிதா அபராதமாக செலுத்த வேண்டும் என குன்கா தீர்ப்பி...
-
திரு.வைகோவை பார்த்து இந்த கேள்வியை எழுப்ப மனம் கணக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலில் இதை கேட்காமல் இருக்க முடி...
-
யோக்கியன் வருகிறான் செம்பை ஒழித்துவை என்று தினமலரை கண்டால் யாரும் சொல்வார்கள். இது ஊர் அறிந்த விசயம். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு...
நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று.
ReplyDeleteநேற்றைய தினகரனில் (வசந்தம் என்ற பெயரில் வரும் இணைப்பு புத்தகம்) , இந்த குழந்தைகள் தின செய்திக்கு பக்கத்திலேயே, நவம்பர் 14 உலக கழிவறை தினமாக அனுஷ்டிக்கப் படுகிறது என்றதொரு செய்தி...! ஏதாவது புரிகிறதா?
ReplyDeleteதிரு.மர்மயோகி
ReplyDeleteகழிவறை தினம் நல்லா இருக்கே... நம்ம ஊர்ல சாலை ஓரம் கொஞ்சம் சுத்தமானால் மகிழ்ச்சி
திரு. ராஜவம்சம்
//நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று.//
100% உண்மை