இந்த பிஞ்சு கேட்ட கேள்விகளுக்கு பதில் என்ன எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
இன்று குழந்தைகள் தினம்.
என் செல்ல குழந்தைக்கு இதை சொன்னதும் அவன் திருப்பி கேட்ட வார்த்தை, ஏன் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம். எனது பிறந்த நாள் தனே எனக்கு குழந்தைகள் தினம்.
நான்கு வயது குழந்தை இப்படி எல்லாம் கேட்பானா? ஆச்சரியமானவன் பதில் சொல்ல தயாரானேன்.
உன் பிறந்த நாள் உனக்கு மட்டும் குழந்தைகள் தினம். இன்று நேரு பிறந்த நாள் அதனால் உலகுக்கே ( இந்தியா)குழந்தைகள் தினம் என்றேன்.
அப்ப நேரு குழந்தையா?. என்ன செய்தார். நல்லா படிப்பாரா?, குறும்பு பண்ண மாட்டாரா? கம்பியூட்டர் தெரியுமா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்....
அந்த பிஞ்சு கேட்ட கேள்விகளுக்கு பதில் என்ன எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
நேருவின் பிறந்த நாளை ஏன் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
ஆங்கில தொலைகாட்சியான கெட்லைன்சு டுடே வாக்குபதிவுக்கு பிந்தைய நிலவரம் குறித்த ஒரு அலசலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி மீண்டும் ...
-
தமிழகம் முழுவதும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. வாரம் இருமுறை இதழ்கள் பொதுவாக உளவுத்துறையின் கருத்தகணிப்பை மையப்படுத்தியே ...
-
சற்று முன் நடந்த வேலூர் பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி சற்றே கண்கலங்கி விட்டார். தொடர்ந்து பேசமுடியாமல் பாதியிலேயே பேச்சை முடித்துக்கொண்டார...
-
அலைகற்றை ஊழல் விவகாரம் நாளுக்கு நாள் புதுபுது முறைகேடுகளை வெளிக்கொண்டுவருகிறது. நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரனைக்கு ஒத்துக்கொண்டால் ராசினாமா...
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரது மரண சான்றிதழ் பெறப்படாத நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது. இ...
-
அப்பாவி மனித உயிர்களை குடித்த கொடூரன் ராசபட்சேவுக்கு இங்கிலாந்தில் இருக்கும் சொட்பம் தமிழர்கள் தண்ணிகாட்டி விட்டார்கள். உலக அரங்கில் ராசபட...
-
கொஞ்சம் வேதனையான விடயம் தான். சக பத்திரிக்கை நண்பர்களை பற்றி வெளிப்படையாக எழுதுவது அநாகரீகம் தான். ஆனாலும் கம்பீரமாக இருக்கவேண்டிய பத்திரிக்...
-
தமிழகத்தில் இருந்து காங்கிரசை கருவறுக்க ஒரு துணிச்சலான படை அடியளந்து வேலை செய்கிறது என்றால் நிச்சயம் அது சீமான் படை தான். என்ன பெரிய சீமான...
நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று.
ReplyDeleteநேற்றைய தினகரனில் (வசந்தம் என்ற பெயரில் வரும் இணைப்பு புத்தகம்) , இந்த குழந்தைகள் தின செய்திக்கு பக்கத்திலேயே, நவம்பர் 14 உலக கழிவறை தினமாக அனுஷ்டிக்கப் படுகிறது என்றதொரு செய்தி...! ஏதாவது புரிகிறதா?
ReplyDeleteதிரு.மர்மயோகி
ReplyDeleteகழிவறை தினம் நல்லா இருக்கே... நம்ம ஊர்ல சாலை ஓரம் கொஞ்சம் சுத்தமானால் மகிழ்ச்சி
திரு. ராஜவம்சம்
//நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று.//
100% உண்மை