சோனியா காந்தி எந்த மதத்தை சேர்ந்தவர், எந்த மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க கோரி தகவல் அறியும் உரிமை சட்டப்படி முன்னாள் அரியானா மாநில காவல்துறை உயர்அதிகாரி வத்வா தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி, மத்திய பொது தகவல் அதிகாரி ஆகியோருக்கு மனு கொடுத்தார்.
ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வத்வா பஞ்சாப்&அரியானா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகுல்முத்கல், ரங்கோன் கோகாய் ஆகியோர் தள்ளுபடி செய்தனர்.
பொதுவாழ்வில் இருப்பவர்களின் விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி அளிக்க முடியாது. மனுதாரர் பிரபல அரசியல்வாதியின் பொதுவாழ்வில் குறுக்கிடுகிறார். இது ரகசியமாக பாதுகாக்ககூடியது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அப்புறம் சாதி பிரியர்களுக்கு
சோனியாகாந்தி என்ன சாதி என்று தெரிந்துகொள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாதே என்ற கவலை வேண்டாம்.
ஒரு வழி இருக்கிறது.
தனித்தொகுதியில் சோனியாகாந்தி போட்டியிட முடியுமா?
இந்த கேள்விக்கு நிச்சயம் பதில் கிடைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
அ.தி.மு.க 110 தி.மு.க 70 சுயேட்சைகள் 30 பா.ம.க 6 ம.தி.மு.க 4 ம.கம்யூனிசுட்டு 4 கொ.மு.க 3 தே.மு.தி.க 3 இ.கம்யூனிசுட்டு 2 காங்கிரசு 1...
-
தமிழர்கள் வரலாற்று ரீதியாக தனிப்பட்டவர்கள். மொழி, பண்பாடு,கலாச்சாரம், வாழ்க்கைமுறை, பொருளாதாரம், ஆட்சிமுறை, நன்னெறிகள், கடவுள் கொள்கை என அனை...
-
2011 தேர்தல கருத்துகணிப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. தினமும் மதில்மேல் பூனையாக இருபக்கமம் எட்டிப்பார்க்கின்றன. பொதுவாக உளவுத்துறையினர் ஓ...
-
மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை. முல்லைபெரியாரில் புதிய அ...
-
பெரியார் கண்ட திராவிட நாடும் அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3 திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்...
-
எல்லாமே சாத்தியம் தான். சந்தேகம் இல்லை உங்கள் பாணியில் போர்புரிந்திருந்தால் என்றோ தமிழ் ஈழமும் சாத்தியமாகியிருக்கும். இன்னும் காலம் கடந்துப...
-
கோவையில் தீண்டாமை சுவர் இடிப்பு என்ற செய்தியை இரு தினங்களுக்கு முன்பு எல்லா பத்திரிக்கைளிலும் படித்திருப்பீர்கள் சம்பவ இடத்திற்கு சென்றோம்,...
-
இந்தியா என்ற நாட்டின் குடிமகனாய் என்னால் என் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. இந்த நாட்டில் ஒவ்வொரு கனமும் நான் சுரண்டப்படுகிறேன். காலை கா...
-
தமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் உண்மையான ஒரு தலைவனை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோருடைய ஆட்காட்டி விரலும் வைகோவ...
-
திராவிட கட்சிகளை கண்டு மிரண்டு கிடந்த காங்கிரசு இன்று அசுரசக்தி பெற்றது எப்படி? மக்கள் செல்வாக்கு பெற்ற காமராசர், மூப்பனார், போன்ற தலைவர்க...
ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2010/11/blog-post_30.html