சோனியா காந்தி எந்த மதத்தை சேர்ந்தவர், எந்த மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க கோரி தகவல் அறியும் உரிமை சட்டப்படி முன்னாள் அரியானா மாநில காவல்துறை உயர்அதிகாரி வத்வா தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி, மத்திய பொது தகவல் அதிகாரி ஆகியோருக்கு மனு கொடுத்தார்.
ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வத்வா பஞ்சாப்&அரியானா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகுல்முத்கல், ரங்கோன் கோகாய் ஆகியோர் தள்ளுபடி செய்தனர்.
பொதுவாழ்வில் இருப்பவர்களின் விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி அளிக்க முடியாது. மனுதாரர் பிரபல அரசியல்வாதியின் பொதுவாழ்வில் குறுக்கிடுகிறார். இது ரகசியமாக பாதுகாக்ககூடியது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அப்புறம் சாதி பிரியர்களுக்கு
சோனியாகாந்தி என்ன சாதி என்று தெரிந்துகொள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாதே என்ற கவலை வேண்டாம்.
ஒரு வழி இருக்கிறது.
தனித்தொகுதியில் சோனியாகாந்தி போட்டியிட முடியுமா?
இந்த கேள்விக்கு நிச்சயம் பதில் கிடைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
மலேசிய எழுத்தாளர் சீ.அருண் கோவை வந்துள்ளார். தமிழோசை பதிப்பகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார் என சக நிருபர் ஒருவர் கூறினார். பி...
-
டெல்லியில் கையில் ராசினமா கடிதத்துடன் இதோ ராசினாமா செய்யப்போகிறோம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள். பதவியை ...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
எல்லாமே சாத்தியம் தான். சந்தேகம் இல்லை உங்கள் பாணியில் போர்புரிந்திருந்தால் என்றோ தமிழ் ஈழமும் சாத்தியமாகியிருக்கும். இன்னும் காலம் கடந்துப...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2010/11/blog-post_30.html