இன்று நடக்க உள்ள போக்குவரத்து தொழில்சங்க பொதுதேர்தலில் அதிமுக தொழில்சங்கத்துக்கு அதரவு தெரிவிக்க வேண்டும் என்று தே.மு.தி.க மாவட்ட நிர்வாகிகளுக்கு விசயகாந்த் அறிவுறுத்தி உள்ளார். தே.மு.தி.க., தொழிற்சங்க தலைவர் வாயிலாக, இது தொடர்பான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை மூலம் உறுதியாகி இருந்தது. ஆனால் அதை இரு கட்சி தலைமையிடமும் தேவைப்படும் நேரத்தில் வெளியிட்டால் போதும், இப்போது இதுகுறித்து எதுவும் பேசவேண்டாம் என்ற ஒப்பந்தம் செய்திருந்தன.
காங்கிரசு மற்றும் மதிமுக இதர கட்சிகளின் நிலைபாடுகளுக்கு பின்னர் தே.மு.தி.க கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.
வரும் சனவரி மாதம் சேலத்தில் தே.மு.தி.க மாநிலமாநாடு நடக்க இருக்கிறது. அன்று முறைபடி அ.தி.மு.கவுடன் கூட்டணி குறித்து விசயகாந்த் அறிவிக்க உள்ளார். அதை தொடர்ந்து செயலலிதாவும் கூட்டணிக்கு விசகாந்துக்கு வரவேற்பு அறிக்கை வெளியிடுவது என பேசிமுடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நடக்கம் போக்குவரத்து தொழில்சங்க தேர்தலால் கூட்டணியில் குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே அ.தி.மு.கவுக்கு விசயகாந்த ஆதரவு தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ஏரத்தாள 10 வருடங்கக்கு மேல் ( ஒரு ஆயுள்) இந்திய தொலைத்தொடர்புத்துறையை தி.மு.க தன் வசம் வைத்திருந்தது. தற்போது ராசா ராசினாமாவை தொடர்ந்து அ...
-
கோவையில் வரும் ஞாயிறு அன்று இணையப் பறவைகளின் இனிய வேடந்தாங்கல் உதயமாகிறது. கோவை வலைப்பதிவர்களின் இந்த சீரிய முயற்சிக்கு வரவேற்புக்கள். ...
-
இந்த படங்கள் சொல்லும் செய்தி என்ன? ஆதாரங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறோம் ஒரு சில தினங்கள் காத்திருங்கள்...
-
தினமலரின் குடும்ப சண்டைக்கு காவேரி ஆற்றங்கரைகளில் வசிக்கும் தமிழர் மற்றும் கன்னட மக்கள் பலிகடாவாகும் அவலம் அரங்கேறிவருகிறது. தினமலரின் குட...
-
டெல்லியில் கேள்விமேல் கேள்வி கேட்டு ராசாவை துளைத்தெடுத்த செய்தியாளர்கள் வீழ்த்தவும் செய்தனர். சனியன் சோனியாவின் கொள்ளையை மறைக்க ராசாவை ப...
-
சென்னை: முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அமைச்சரை கண்டித்து திமுகவினர் கூட்டம் நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் தங்கபா...
-
ஒரு கொலையை கொண்டாடும் மானநிலை கோவை மக்களுக்கு இல்லை. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்தது 10, பேர் பட்டாசு வெடித்ததை, 15 இனிப்பு வழங்கியதை....
No comments:
Post a Comment