நீதித்துறையை ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் என்பது 61% இணைய வாசகர்களின் கருத்து.
இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கை நண்பர்களும் இதை தான் கூறியுள்ளனர்.
நீதித்துறையை விமர்சிப்பதில் மிகமிக உச்ச இதழியல் அறிவை பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்று இந்தியாவில் உள்ள பத்திரிக்கைதுறை அரசியல் கைபிடியில் உள்ளது. இந்த நிலையில் பத்திரிக்கைகளால் முன்வைக்கப்படும் நீதித்துறை விமர்சனங்கள் சனநாயகத்துக்கு மிகப்பெரிய வீழ்ச்சியையே தரும்
என்பது பெரும்பாலான பத்திரிக்கையாளர்களின் கருத்து.
நீதித்துறையை விமர்சிக்க சில வரையரைகளை கொண்டுவரலாம் என்பது 36% இணைய வாசகர்களின் கருத்து. அதுவே சரியான கருத்தாக இருக்கும் என தெரிகிறது.
கருத்து கணிப்பு முடிவுகள் :
இணைய வாசகர்கள் கருத்து:
ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் 61 %
சீர்திருத்தம் தேவை : 36 %
அரசியலாக்கிவிடுவார்கள் : 2%
நீதிமன்ற அவமதிப்பு : 1 %
பத்திரிக்கை நண்பர்கள் கருத்து:
ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் 45 %
சீர்திருத்தம் தேவை : 38 %
அரசியலாக்கிவிடுவார்கள் : 12 %
நீதிமன்ற அவமதிப்பு : 5 %
சட்ட வல்லனர்கள் கருத்து :
ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் 20 %
சீர்திருத்தம் தேவை : 16 %
அரசியலாக்கிவிடுவார்கள் : 60 %
நீதிமன்ற அவமதிப்பு : 4 %
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
மலேசிய எழுத்தாளர் சீ.அருண் கோவை வந்துள்ளார். தமிழோசை பதிப்பகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார் என சக நிருபர் ஒருவர் கூறினார். பி...
-
டெல்லியில் கையில் ராசினமா கடிதத்துடன் இதோ ராசினாமா செய்யப்போகிறோம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள். பதவியை ...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
எல்லாமே சாத்தியம் தான். சந்தேகம் இல்லை உங்கள் பாணியில் போர்புரிந்திருந்தால் என்றோ தமிழ் ஈழமும் சாத்தியமாகியிருக்கும். இன்னும் காலம் கடந்துப...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
நல்லாருக்கு
ReplyDeleteநன்றி திரு. ஆர்.கே.சதீஷ்குமார்
ReplyDelete