இந்த பிஞ்சு கேட்ட கேள்விகளுக்கு பதில் என்ன எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
இன்று குழந்தைகள் தினம்.
என் செல்ல குழந்தைக்கு இதை சொன்னதும் அவன் திருப்பி கேட்ட வார்த்தை, ஏன் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம். எனது பிறந்த நாள் தனே எனக்கு குழந்தைகள் தினம்.
நான்கு வயது குழந்தை இப்படி எல்லாம் கேட்பானா? ஆச்சரியமானவன் பதில் சொல்ல தயாரானேன்.
உன் பிறந்த நாள் உனக்கு மட்டும் குழந்தைகள் தினம். இன்று நேரு பிறந்த நாள் அதனால் உலகுக்கே ( இந்தியா)குழந்தைகள் தினம் என்றேன்.
அப்ப நேரு குழந்தையா?. என்ன செய்தார். நல்லா படிப்பாரா?, குறும்பு பண்ண மாட்டாரா? கம்பியூட்டர் தெரியுமா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்....
அந்த பிஞ்சு கேட்ட கேள்விகளுக்கு பதில் என்ன எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
நேருவின் பிறந்த நாளை ஏன் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
மலேசிய எழுத்தாளர் சீ.அருண் கோவை வந்துள்ளார். தமிழோசை பதிப்பகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார் என சக நிருபர் ஒருவர் கூறினார். பி...
-
டெல்லியில் கையில் ராசினமா கடிதத்துடன் இதோ ராசினாமா செய்யப்போகிறோம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள். பதவியை ...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
இப்போது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே வைகோ பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. வைகோவின் முடிவை பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிர...
-
எல்லாமே சாத்தியம் தான். சந்தேகம் இல்லை உங்கள் பாணியில் போர்புரிந்திருந்தால் என்றோ தமிழ் ஈழமும் சாத்தியமாகியிருக்கும். இன்னும் காலம் கடந்துப...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் ப...
நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று.
ReplyDeleteநேற்றைய தினகரனில் (வசந்தம் என்ற பெயரில் வரும் இணைப்பு புத்தகம்) , இந்த குழந்தைகள் தின செய்திக்கு பக்கத்திலேயே, நவம்பர் 14 உலக கழிவறை தினமாக அனுஷ்டிக்கப் படுகிறது என்றதொரு செய்தி...! ஏதாவது புரிகிறதா?
ReplyDeleteதிரு.மர்மயோகி
ReplyDeleteகழிவறை தினம் நல்லா இருக்கே... நம்ம ஊர்ல சாலை ஓரம் கொஞ்சம் சுத்தமானால் மகிழ்ச்சி
திரு. ராஜவம்சம்
//நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று.//
100% உண்மை