Dec 5, 2010

கண்களை குளமாக்கிய வரிகள். சர்வதேச சமுதாயம் ?

இனியும் நாம் மவுனம் சாதித்தால் நாம் மனிதர்களே அல்ல...

ஈழத்தமிழரின் இறுதி மரணசாசனம்

"எங்களை ஒரு விலங்கினமாகவாவது கருத்தில் கொண்டு,  மிருகவதை சட்டத்தின் கீழாவது இந்த பாவிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உலக நாடுகளிடம் இறைஞ்சுகிறோம்."











கண்ணுடையோர் காண்பதற்காக! முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல!

                            இனியும் மவுனம் சாதித்தால் நீங்கள் இருவரும்

 மனிதர்களே அல்ல...

3 comments:

  1. உலகத்தின் மனதை உலுக்குமா சிங்கள கொலைப்படுபாதகரின் இச் செயல்? அதுசரி இந்த இணைப்பில் கீழே உள்ள படத்தில் ஏன் இரண்டு மிருகங்களை இட்டுள்ளீர்கள்? அறிக்கை விடவா?

    ReplyDelete
  2. கண்ணிருப்போர் காண்க ! அது எப்போது காண்பார்கள் அவருடைய மிக மிக பெரிய குடும்பத்தில் ஒருவருக்கு இதை விட கீழான நிலைமை வரவேண்டும்.அப்போது காண்பர்கள்.
    uma ,thiruvanthapuram

    ReplyDelete
  3. கண்ணிருப்போருக்கு இலங்கை அராஜகம் மட்டும்தான் தெரிமோ..அப்பாவி முஸ்லிம்களை கொன்ற குஜராத் வெறியன் மோடி என்ற மிருகத்தை தெரியாதோ..குஜராத்தை சேர்ந்த மக்கள் மனிதர்களை சேர்ந்தவர்கள் அல்லவா? அல்லது தமிழ் பேசினால்தான் அவன் மனிதனா? நன்றாக இருக்கிறது தமிழ் தமிழ் என்போரின் மனிதாபிமானம்..

    ReplyDelete

Popular Posts