Mar 30, 2011

கைக்கு வாக்கு கேட்கும் ‘பச்சை’ தமிழச்சி(படம்)


குசுப்புவின் கையில் என்ன எழுதி இருக்கிறது என்பதை கண்டுபிடியுங்கள். 

கோவைக்கு மருமகளானாலும் இந்திக்கு தான் முதலிடமாம். இந்தியில் ஆரம்பித்து ஆங்கிலத்தில் கலந்து தமிழில் வாழ்ந்துகொண்டிருக்கும் குசுப்பு ஆதரவுடன் ஆட்சியை பிடிக்க வேண்டிய கட்டாயம் முத்தமிழை வித்தவருக்கு ஏற்பட்டிருக்கிறது. 


இன்று மதியம் 12.30 மணிக்கு கோவை பீளமேட்டில் குசுப்பு கைசின்னத்திற்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்தபோது எடுத்தபடம். 

பேசத்தெரியாதவர்கள் எல்லாம் வாழிய தமிழ் என்று பேசுவதும் காலத்தின் கொடுமை.

1 comment:

  1. நல்லா கண்ண தொறந்து பாருங்க.

    அவந்திகா, அனந்திதான்னு அவங்க பொண்னுக பேர பச்ச குத்தியிருக்காங்க.

    முதல் மூணு எழுதிது ஆங்கிலம், அப்புறம் மூணும் தமிழ்.
    மக்கள் கொழப்ப நடுவால கோடு.

    தமிழ் மக்கள் சிந்திக்கமாட்டாங்கன்னு உணர்த்த விரும்பாறாங்களோ என்னவோ.

    ReplyDelete

Popular Posts