Mar 6, 2011

காங்கிரசு 0 : தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 40 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அவ்வப்போது நடக்கும் அரசியல் மாற்றத்திற்கு ஏற்ப அரசியல் கட்சிகள் கருத்துகணித்து கோருகின்றன.

இதற்காக மக்கள் மனநிலையை புள்ளியல் அடிப்படையில் விஞ்ஞான ரீதியாக கணிக்கும் கருத்துக்கணிப்பு முறை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகமும் முழுவதும் பலதரப்பட்ட மக்களிடம் இருந்து 1% கருத்து கேட்கப்படுகிறது. அதை புள்ளியல் வல்லுனர்கள் கணித்து இறுதி முடிவை எடுக்கின்றனர்.

அதன் அடிப்படையில் காங்கிரசு தனித்து போட்டியிட்டால் நிலவும் வெற்றி வாய்ப்பை அனைத்து கட்சிகளும் கணித்து வருகின்றன.

பத்திரிக்கையாளர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு ( உளவுத்துறையின் உதவியுடன் இந்த கருத்துகணிப்பு எடுக்கப்படுகிறது)

அதிமுக ..........121
திமுக ...............43
தேமுதிக........ 26
கம்யூனி .........15
மதிமுக ..........10
பாமக.............. 8
கொமுக ........2
வி.சி ...............2
மமக ..............1
இதரம் ..........6
காங்கிரசு ....0

காங்கிரசு திமுகவுடன் கூட்டணி சேரும்நிலையில் திமுகவுக்கு கூடுதல் தொகுதிகள் வெற்றிவாய்ப்பு உள்ளது. அதே போல காங்கிரசும் 7 தொகுதிகள் வரை வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. சமக திமுகவுடன் கூட்டணி சேரும் பட்சத்தில் 2 தொகுதிகளிலும், அதிமுகவுடன் 1 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு உள்ளது.

இன்றைய நிலையில் மக்கள் மனநிலை குறித்த கருத்துக்கணிப்பு வலதுபுறத்தில் உள்ளது.

2 comments:

  1. இந்த கணக்கை பார்த்தால்விஜயகாந்த் தான் ஹீரோ போல. கூட்டணி ஆட்சி தானா?

    ReplyDelete
  2. AIADMK WILL RULE TN...........

    ReplyDelete

Popular Posts