Nov 28, 2010

செயலலிதா , கருணாநிதி யார் அதிக சொத்து சேர்த்தார்கள்

3 கோடி ரூபாயுடன் முதலமைச்சர் வாழ்க்கையை துவங்கிய செயலலிதாவுக்கு அப்படி 68 கோடி ரூபாய் சொத்து வந்தது என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.


அதே நேரத்தில் திருக்குவளையில் இருந்து திருட்டு ரயில் ஏறிவந்தவருக்கு இன்று பல ஆயரம் கோடி சொத்து வந்தது எப்படி என்று ஏற்கனவே செயலலிதா கேட்டுவைத்துள்ளார்.



 ஆக மொத்தம் யார் அதிகமான சொத்து சேர்த்தது என்று பொதுமக்களே எளிதில் எடைபோட்டுக்கொள்ளலாம்.

4 comments:

  1. சரியான கேள்வி தான்! ஆனால் மக்கள் கேள்வி கேட்காது தமிழகம் வாழாது!!!

    ReplyDelete
  2. THE FUTURE OF TAMILNADU IS IN THE HANDS OF THALAIVER KALAINGER
    ONLY HIS DEATH CAN MAKES A VAST CHANGE IN TAMILNADU POLITICS LETS WAIT AND SEE.

    ReplyDelete
  3. என்னை பொறுத்தவரை யாரு உண்மையானவர்கள் இல்லை. எல்லாம் ஊழல் தான்.
    அவர்களுக்கு இப்போது சந்தோசமாகத்தான் இருக்கும். ஆனால் கடவுள் நிச்சயம் ஒருநாள் அவர்களுக்கு தண்டனை கொடுப்பார். இத்தகைய வாசகங்கள் உங்களுக்கு வேணும் என்றால் சிரிப்பாக தோன்றலாம்.
    ஆனால் என்னை பொறுத்தவரை தப்பு செய்தவன் நிச்சயம் தண்டனை அனுபவிப்பான்.

    ReplyDelete
  4. இருவருமே மெகா திருடர்கள் தான்.

    ReplyDelete

Popular Posts