Apr 10, 2011

இந்தியில் வாக்குகேட்கும் திமுக அமைச்சர்


விரைவில் காங்கிரசுடன் திமுக இணைப்பு விழா நடத்தும் என்பதற்கு இதெல்லாம் அறிகுறிகள். இந்தியை எதிர்த்த திமுக இன்று வாக்குக்காக இந்தியை கையில் எடுத்துள்ளது. அரசியலில் இதெல்லாம் சகசம் என்கின்றனர் கோவை திமுகவினர். 

கோவையில் 30 ஆயிரம் மார்வாடி ஓட்டுக்களை கவரத்தான் திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கொள்கை மறந்து களத்தில் இறங்கியுள்ளார்.



எங்களுக்கு தமிழ் தெரியும். தமிழிலேயே துண்டரிக்கை அச்சடித்திருக்கலாம். இப்படி தப்பு தப்பாய் இந்தியை திணிக்கவேண்டியது இல்லை. எங்கள் மொழி இந்தி அல்ல மராத்தி என்று நச்பதில் அளிக்கின்றனர் கோவை மார்வாடிகள். 

அப்புறம் கோவையில் உள்ள 600 சிங்குகள் வாக்குகளை கவர பிரதமர் மன்மோகன் சிங்கை இறக்குமதி செய்ததெல்லாம் கொஞ்சம் அதீத நம்பிக்கை.

1 comment:

  1. இதெல்லாம் நம்புனா அம்புட்டுதேன்.அவனுங்க பேரங்கள் ஹிந்தி படித்து வடநாட்டில் மந்திரிகள் ஆகிவிட்டனர்.அண்ணாவே ஒரு டுபாகூர்

    ReplyDelete

Popular Posts