Apr 1, 2011

வைகோ: தினமலரின் கீழ்த்தரமான விளம்பரம்

பக்கத்து மாநிலம் கேரளாவில் பத்திரிக்கை துறையின் கம்பீரத்தை கண்டு எனக்கு பொறாமையாக இருக்கும். புள்ளி விபரங்களுடன் துள்ளியமான தரமான செய்திகளை தருவதில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளார்கள். ஆனால் 30 கி.மீ மட்டுமே இடைவெளியுள்ள தமிழ்நாட்டில் பத்திரிக்கை துறை படுகேவலமாக உள்ளது.

திறமை, தைரியம், தெளிவு, நுண்ணறிவு, நேர்மை என எதுவுமே இன்றி அரசியல் பணம் வியாபாரம் பரபரப்பு இதை மட்டுமே கொண்டுள்ள கேவலமான நிலையில் உள்ளது தமிழக பத்திரிக்கை துறை. 

நெம்.1 என்று பீற்றிக்கொள்ளும் சன் தொலைகாட்சி மற்றும் அதன் குழும ஊடகங்களை பற்றி விளக்கி சொல்லவேண்டியது இல்லை. திமுகவுக்காக, திமுகவால் வளர்க்கப்பட்ட ஊடகம். இடையில் ஒரு 8 மாதம் மோதிக்கொண்டார்கள். என்னமா நடுநிலை தெரித்தது.

இதழியலில் எவ்வளவு தரைமட்டத்திற்கு இறங்கி வேலை செய்யமுடியுமோ அந்த அளவுக்கு சன் குழும ஊடகங்கள் வேலை செய்யும்.

கடந்த தேர்தலில் வைகோவின் பிரச்சார கூட்டத்தில் திமுகவினரை விட்டு 40 கோடி வாங்கிக்கொண்டு தான் அதிமுக பக்கம் போனீர்களா என்று கேட்க வைத்தார்கள். அதை திரும்ப திரும்ப காட்டி வைகோ மீதான நன்மதிப்பை கெடுத்தார்கள்.

தயாநிதிமாறனின் மட்டமான புத்தியில் விளைந்த மட்டமான தேர்தல் யுக்தி அது. 

அதே பாணியில் இன்று களம் இறங்கி இருக்கிறது தினமலர்.

ஏப்.1ல் வாசகர்களை ஏமாற்ற வேண்டுமாம். அதற்காக செய்தியில் இப்படி அரசியல் செய்திருப்பது எவ்வளவு தரம்தாழ்ந்த செயல்.

தினமும் தான் ஏமாற்று செய்தி வெளியிடுகிறீர்கள் இன்று மட்டும் அப்படி என்ன புதிதாய் சாதித்துவிட இப்படி ஒரு கிழ்தரமான செயல்?

மதுரையை தலைமையிடமாக வைத்துக்கொண்டு அழகிரியை பற்றி எழுத தைரியம் இல்லாத தினமலர், ஊருக்கு இளைத்தவர்களிடம் விளையாடுவது இது புதிதல்ல

ஏற்கனவே ஈழம் விவகாரத்தில் தமிழ் இன உணர்வாளர்களை இளக்காரமாகவே வைத்துள்ளது. அதே நேரத்தில் இசுலாமியர்களிடம் மண்டியிட்டு மண்ணை கவ்வுகிறது காரணம் அவர்கள் ரோசக்காரர்கள். இவர்கள் இளிச்சவாயர்கள்.

அவதூறு செய்தி வெளியிட்ட தினமலர் நிர்வாகிகளின் நிர்வாண படங்களை வெளியிட மதிமுகவினருக்கு அதிக நேரம் ஆகிவிடாது. தினமலர் நிர்வாகி ரமேசு குற்றாலம் ஓட்டல் அறையில் விபச்சாரியுடன் இருந்த ஆபாசமான படங்களை ஏற்கனவே பல பத்திரிக்கைகள் வெளியிட்டு இருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

தினமலரின் அவதூறு வைகோவுக்கு இன்னும் ஒரு படிகல்லாகவே அமையட்டும்.


( தினமலர் நிர்வாகி ரமேசு மற்றும் மகேசு ஆகியோர் குற்றாலம் ஓட்டலில் கேரள விபச்சாரிகளுடன் உள்ள ஆபாச புகைப்படங்களை இந்த தளத்தில் வெளியிடாலாமா என்ற முடிவை வாசகர் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.)

2 comments:

  1. தமிழினத்தை அழித்தொழித்த கொலைகாரன் நவீன ஹிட்லர் ராஜபக்சே இந்தியா வரான்.அவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூட நம்மால் முடியல்.தமிழின தலிவர் எங்க ஒளிஞ்சிகினு இருக்காரோ?நாசமா போக.

    ReplyDelete
  2. Dinamalar ramesh photo publish in this blog spot is essential. so do it to know about journalism in Tamil Nadu.

    ReplyDelete

Popular Posts