நீதித்துறையை ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் என்பது 61% இணைய வாசகர்களின் கருத்து.
இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கை நண்பர்களும் இதை தான் கூறியுள்ளனர்.
நீதித்துறையை விமர்சிப்பதில் மிகமிக உச்ச இதழியல் அறிவை பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்று இந்தியாவில் உள்ள பத்திரிக்கைதுறை அரசியல் கைபிடியில் உள்ளது. இந்த நிலையில் பத்திரிக்கைகளால் முன்வைக்கப்படும் நீதித்துறை விமர்சனங்கள் சனநாயகத்துக்கு மிகப்பெரிய வீழ்ச்சியையே தரும்
என்பது பெரும்பாலான பத்திரிக்கையாளர்களின் கருத்து.
நீதித்துறையை விமர்சிக்க சில வரையரைகளை கொண்டுவரலாம் என்பது 36% இணைய வாசகர்களின் கருத்து. அதுவே சரியான கருத்தாக இருக்கும் என தெரிகிறது.
கருத்து கணிப்பு முடிவுகள் :
இணைய வாசகர்கள் கருத்து:
ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் 61 %
சீர்திருத்தம் தேவை : 36 %
அரசியலாக்கிவிடுவார்கள் : 2%
நீதிமன்ற அவமதிப்பு : 1 %
பத்திரிக்கை நண்பர்கள் கருத்து:
ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் 45 %
சீர்திருத்தம் தேவை : 38 %
அரசியலாக்கிவிடுவார்கள் : 12 %
நீதிமன்ற அவமதிப்பு : 5 %
சட்ட வல்லனர்கள் கருத்து :
ஆரோக்கியமாக விமர்சிக்கலாம் 20 %
சீர்திருத்தம் தேவை : 16 %
அரசியலாக்கிவிடுவார்கள் : 60 %
நீதிமன்ற அவமதிப்பு : 4 %
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...
-
நான்கு பேர் ஒன்று சேர்ந்தால் அரட்டை அடிப்பது. இது தான் வழக்கம், ஆனால் வலைபதிவர்கள் வெறும் அரட்டை அடிக்கும் கும்பலாக இருப்பதில் அர்த்தமில்லை...
-
காமராசரை தோற்கடித்து திமுக ஆட்சியை கொண்டுவந்தார் அண்ணா. அப்போதை மக்கள் மனநிலையில் காமராசரும் அண்ணாவும் சரிசம மதிப்பை பெற்றிருந்தனர். யார் ஆ...
-
கொஞ்சம் வேதனையான விடயம் தான். சக பத்திரிக்கை நண்பர்களை பற்றி வெளிப்படையாக எழுதுவது அநாகரீகம் தான். ஆனாலும் கம்பீரமாக இருக்கவேண்டிய பத்திரிக்...
-
முல்லைப்பெரியாறு பிரச்சனையில் ஊடங்கள் நினைத்ததை சாதித்து விட்டன. தமிழர் மலையாளி பிரச்சனையை கிளப்பி கொஞ்சம் காசுபார்த்து விட்டன. அதற்கு சால்...
-
ஒரு நாட்டின் சொத்துக்களை அபகரிக்க சில சர்வதேச கொள்ளையர்கள் திட்டம் தீட்டினர். அந்த நாட்டின் அரசராகும் தகுதியுடைய நபரை தங்கள் கைபாவையாய் செயல...
-
மதியம் உச்சிவெயில், நிழலுக்காக சாலையோரம் இருத்த மரத்தடியில் வண்டியை ஒரம்கட்டினேன். எதிர்புறம் சாலையோர சுவரில் திமுக மற்றும் காங்கிரசுக்கு ஆத...
-
முறையான திட்டமிடுதல் இல்லாததால் வெறும் கலந்துரையாடல் என்ற அளவிலேயே கோவை வலைபதிவர் சந்திப்பு நடந்தது. வலைப்பதிவர் குழுமம் என்பதை வெட்ட...
நல்லாருக்கு
ReplyDeleteநன்றி திரு. ஆர்.கே.சதீஷ்குமார்
ReplyDelete