Nov 28, 2011

ஒரு மலையாளியின் குரல் - தமிழக அரசு யோசிக்குமா?


வண்டிப்பெரியாறு பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு மேல் பாதுகாப்பு கேட்டு போரடிவரும் போராட்டகுழுவில் உள்ள ஒரு மலையாளியின் குரலை தான் தற்போது கேட்டீர்கள்.

அவர்களது குரலின் தமிழ் மொழிபெயர்ப்பு :

2800 அடி உயரத்தில் உள்ள முல்லைபெரியாறு அணையில் இருந்து சிறிய பல புதிய கால்வாய்கள் வெட்டுவதன் மூலம் அணையே இல்லாமல் கூட தமிழத்துக்கு முழுவதுமான தண்ணீரை கொண்டு செல்ல முடியும். அல்லது சிறு சிறு சிற்றணைகள் மூலம் தண்ணீரை பாதுகாப்பாக எடுத்து செல்ல முடியும். தண்ணீரை பாதுகாப்பாக எடுத்துசெல்லவேண்டிய பொருப்பை தமிழகம் ஏற்கவும், தண்ணீரை கொடுக்கும் தார்மீக பொருப்பை நாங்கள் வகிக்கவும் செய்வது தான் நாங்கள் முன்வைத்து போராடும் கருத்து. 

தமிழக அரசு யோசிக்குமா

No comments:

Post a Comment

Popular Posts