Showing posts with label காங்கிரசு ஆட்சி. Show all posts
Showing posts with label காங்கிரசு ஆட்சி. Show all posts

Jan 30, 2011

தமிழகத்தில் தேர்தல்நடத்தை விதிகள் எப்போது அமல்?


இந்திய சனநாயகம் சனியன் சோனியாவிடம் இப்படி மண்டியிடும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். 

காங்கிரசு ஆட்சி சில மாநில கட்சிகளின் கைபிடியில் உள்ளபோதே, சனியன் இந்த ஆட்டம் ஆடுகிறதே, தனிபெரும்பான்மை என்றால் யோசித்துபாருங்கள்?

நீதித்துறை, தேர்தல் ஆணையம், ஊழல் கண்காணிப்பு ஆணையம், தகவல் ஆணையம். சி.பி.ஐ இப்படிப்பட்ட ஆணையங்கள் தான் ஆளும் கட்சிக்கு கடிவாளங்களாக கருதப்படுகிறது.

ஆனால் சனியனின் ஆட்சியில் எந்த ஆணையம் நேர்மையாக செயல்படுகிறது? 

எல்லா ஆணையங்களையும் தங்கள் கைபாவையாக மாற்றிவிட்ட சனியன், தினம் தினம் இந்தியாவை கொள்ளையடித்து வெளிநாடுகளில் பணத்தை குவித்து வருகிறது.

தேர்தல் ஆணையத்தில் காங்கிரசின் உள்வேலை தான் இந்திய சனநாயகத்துக்கே பெரும் அடியாக உள்ளது.

பீகாரில் 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தாது ஏன்?

சனியன் இந்தியாவை விட்டு அகலும் வரை இதுபோன்ற சனநாயக கேளிகூத்துகள் நடந்துகொண்டு தான் இருக்கும்.

வாய் இளித்து வேடிக்கை பார்க்க மட்டுமே இந்திய குடிமகன் தேவை. செக்குமாடான இந்திய குடிமகன் இத்தாலி சனியனுக்கு இன்னும் நாலு கூழைகுப்பிடு போடட்டும்.

Popular Posts