Jan 7, 2012

தமிழ் பெண்களின் கற்பு காவல் தெய்வத்துக்கு அடி

நான் தான் தமிழ் பெண்களின் ‘‘கற்பு காவல் தெய்வம்’’ என்று நடிகைகளின் பாவாடைக்கு அடியில் கேமராவோடு சுற்றிய மாமாவுக்கு சரியான அடி விழுந்துள்ளது.


தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பலான சம்பவங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் தவறாது இருக்கும் பத்திரிக்கை நக்கீரன். இவர்களுடையே வேலையே எந்த நடிகை எங்க போகிறாள், அது தமிழன் கூடவா, மலையாளி கூடவா, சிங்களன் கூடவா என்று விளக்கு பிடிப்பது தான்.
அதிமுகவினரின் கோபத்திற்கு காரணம்

கற்பு என்ற ஒற்றை சொல் அடிபட்டால் போதும் அந்த செய்தி விலாவாரியாக வர்ணனையுடன் நக்கீரனில் இருக்கும். ஏனென்றால் தமிழினத்தின் கற்பை முழுமையாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். அதற்கு எதிராக யார் நடந்தாலும் விடமாட்டார்கள். 

வாரம் ஒரு நடிகையின் கற்பு நக்கீரனின் காவல் வட்டத்திற்குள் வரும். எதுவும் கிடைக்காத வாரத்தில் நடிகைகளின் பாவாடைக்கு அடியில் படுத்திருப்பார்கள். அதுவும் இல்லை என்றால் வெளிநாட்டுக்கு செல்லும் நடிகை கருணா குழுவுக்கு தூது போகிறாள் என்பார்கள். 

ஒரு நடிகை நேரடியாகவே கேட்டார் என் உடலை நான் காட்டி சம்பாதிப்பதை விட என்னை காட்டி அதிகமாக சம்பாதித்தவன் மாமா நக்கீரன் தான் என்று. இது நூறு சதவீதம் உண்மை.

ஈழத்தில் கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்த போது அதில் கூட வியாபார யுக்தியை கையாண்ட கருமம்பிடித்த பத்திரிக்கை தான் நக்கீரன்.
இப்படிப்பட்ட கற்பு காவல் தெய்வத்தின்
 பத்திரிக்கையில்
இந்த மாதிரி படங்கள் வெளிவரும்
.

தமிழ் தமிழ் என்று தமிழை காக்க ஒருவர் வாழ்கிறார். தமிழ் நடிகைகளின் கற்பை காக்கவே வாழ்வை அர்ப்பணித்துள்ளார் இந்த நக்கீரன்

நக்கீரன் போன்ற சிவப்பு இதழியல் நடத்தும் பத்திரிக்கைகள் பத்திரிக்கை உலகுக்கே ஒரு பெரும் அவமானம். அதிமுக கோபம் ஒட்டுமொத்த நக்கீரனுக்கு எதிரானதாக அமையட்டும். 

நக்கீரன் என்ற உன்னத புலவனின் பெயரில் ஒரு மாமா பத்திரிக்கை தமிழுக்கே ஒரு கரும்புள்ளி தான்.

நீ யோக்கியன் என்றால் எந்த நடிகையின் படத்தையும் போடாமல் ஒரு வாராம் பத்திரிக்கையை வெளியிடு. கற்பு என்பது ஊரானுக்கு மட்டுமல்ல உனக்கும் தான். உன் குடும்பத்துக்கும் தான் என்பதை நக்கீரன் கோபால் ஒருநாளாவது சிந்திக்கட்டும்.

1 comment:

  1. கோவாலு டிராயர கழட்டாம விடமாட்டாங்க இந்த தடவ. மவன் ஒழிஞ்சான் இதோட.

    ReplyDelete

Popular Posts