இந்த 3 கேள்விகளை வைத்து அலைகற்றை விவகாரத்தில் ராசா ஊழல் செய்தாரா என்பதை நீங்களே துள்ளியமாக கணிக்கலாம்.
1. விண்ணப்பிக்க 15 நாள் என்றிருந்த கால அவகாசத்தை திடீர் என 2 மணிநேரமாக குறைத்துள்ளார் ராசா.
2. சனவரி 10 அன்று மாலை 3 மணிக்குள் ஏலத்திற்கான முழு தொகையையும் வங்கிவரைவோலை மூலம் செலுத்துபவர்களுக்கே உரிமம் தரப்படும் என சனவரி 10 மதியம் 12 மணிக்கு அறிவித்துள்ளார் ராசா.
இப்படி அவசர கதியில் ஏலம் நடத்த காரணம் என்ன?
இந்த கடுமையான நெறிகளையும் எதிர்கொண்டு 13 நிறுவனங்கள் மிகமிக எளிதாக ஏலத்தில் பங்கேற்றுள்ளன. முன்கூட்டியே ஏலத்தொகையை வங்கிவரைவோலையாக எடுத்து, வங்கி ஒப்பதல் மற்றும் அதற்கான அனைத்து ஆவணங்களையும் தயாராக சரியான நேரத்தில் சமர்பித்துள்ளனர்.
2 மணிநேரத்தில் இவர்கள் தயாரானது எப்படி? இவர்களுக்காக ஏன் நெறிமுறைகள் வளைக்கப்பட்டன?
சரி அது எல்லாம் போகட்டும்.
இன்று 100 ரூபாயுக்கு ஏலம் எடுத்த ஒரு பொருளை 6 நாட்களில் எப்படி 600 கோடி ரூபாயுக்கு விற்கமுடிந்தது. அப்படியானால் அந்த பொருளின் அதிகபட்ட விலை 100 ரூபாய் மட்டும் தானா?
தர்மத்திற்கு கொடுப்பதாக இருந்தால் கூட யாரும் 2008ம் ஆண்டுக்கான சந்தை விலையுள்ள ஒரு பொருளை 2001ம் ஆண்டு சந்தை விலை என மதிப்பிட்டு கொடுக்க மாட்டார்கள்
அப்படி இருக்க நாட்டின் முக்கிய தொழில்நுட்பத்தை, 8 வருடம் சந்தை விலை குறைத்து அடிமாட்டு விலைக்கு கொடுத்தார் ராசா. ஏன்?
சரி ராசா ஊழல் செய்திருக்கிராரா இல்லையா கணித்துக்கொள்ளுங்கள் ?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Arivakam அறிவகம்: பால்வெளி, அண்டம், பிரபஞ்சம் - விண்வெளியியல் 5 : பலகோடி சூரியன்களால் நிறைந்தது பிரபஞ்சம். ஒவ்வொரு சூரியனிலும் நிகழும் அணுக்...
-
அரசியல், ஆட்சிப்பணி, நிர்வாகம், ஊடகம் என ஒட்டுமொத்த இந்தியாவே சாக்கடையாகிவிட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே நினைக்கிறேன். இப்படி நா...
-
‘‘ஈழம் குறித்து மேற்கு உலக நாடுகளின் கருத்து முக்கியமானது அல்ல. ஆனால் 16 கோடி தமிழர்களை கொண்ட இந்தியாவின் கருத்து மிக முக்கியமானது’’. - இது ...
-
பதிவுலகில் தேசபற்று முற்றிப்போய் மனிதநேயம் மறந்து நிற்கும் நண்பர் தொப்பிதொப்பிக்கு கண்டனம் தெரிவித்து தான் இந்த பதிவு. சென்னை தீவுதிடலில் த...
-
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள் அடுத்த காணொளியில் பேசுவது க...
-
கோவையில் பணத்துக்காக 2 குழந்தைகளை கடத்தி வாய்க்காலில் தள்ளி கொன்றனர். குற்றவாளிகளை 24 மணிநேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். கோவை மக்க...
-
அலைகற்றை முறைகேடு வழக்கில் குற்றம் அற்றவர்கள் என நிரூபிப்போம் என கனிமொழி கூறியுள்ளார். இது குறித்து கனிமொழி கூறியதாவது : அலைகற்றை விவகாரத...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
-
தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்கள் 26 சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஒரு கூட்டம் மத்திய அரசு மூலம் யுனிகோடு அமைப்புக்கு வலியுறுத்...
-
இன்று காலை கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓடும் பேருந்தை மறித்து ஏறிய கும்பல் பேருந்தில் 50 பேர் முன்னிலையில் ஒருவரை வெட்டி கொலைசெய்துள்ளனர். ...
ராசா நிரபராதி ஏனா தலித் ஊழல் செய்ய மாட்டான்( வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்).
ReplyDelete