இந்த 3 கேள்விகளை வைத்து அலைகற்றை விவகாரத்தில் ராசா ஊழல் செய்தாரா என்பதை நீங்களே துள்ளியமாக கணிக்கலாம்.
1. விண்ணப்பிக்க 15 நாள் என்றிருந்த கால அவகாசத்தை திடீர் என 2 மணிநேரமாக குறைத்துள்ளார் ராசா.
2. சனவரி 10 அன்று மாலை 3 மணிக்குள் ஏலத்திற்கான முழு தொகையையும் வங்கிவரைவோலை மூலம் செலுத்துபவர்களுக்கே உரிமம் தரப்படும் என சனவரி 10 மதியம் 12 மணிக்கு அறிவித்துள்ளார் ராசா.
இப்படி அவசர கதியில் ஏலம் நடத்த காரணம் என்ன?
இந்த கடுமையான நெறிகளையும் எதிர்கொண்டு 13 நிறுவனங்கள் மிகமிக எளிதாக ஏலத்தில் பங்கேற்றுள்ளன. முன்கூட்டியே ஏலத்தொகையை வங்கிவரைவோலையாக எடுத்து, வங்கி ஒப்பதல் மற்றும் அதற்கான அனைத்து ஆவணங்களையும் தயாராக சரியான நேரத்தில் சமர்பித்துள்ளனர்.
2 மணிநேரத்தில் இவர்கள் தயாரானது எப்படி? இவர்களுக்காக ஏன் நெறிமுறைகள் வளைக்கப்பட்டன?
சரி அது எல்லாம் போகட்டும்.
இன்று 100 ரூபாயுக்கு ஏலம் எடுத்த ஒரு பொருளை 6 நாட்களில் எப்படி 600 கோடி ரூபாயுக்கு விற்கமுடிந்தது. அப்படியானால் அந்த பொருளின் அதிகபட்ட விலை 100 ரூபாய் மட்டும் தானா?
தர்மத்திற்கு கொடுப்பதாக இருந்தால் கூட யாரும் 2008ம் ஆண்டுக்கான சந்தை விலையுள்ள ஒரு பொருளை 2001ம் ஆண்டு சந்தை விலை என மதிப்பிட்டு கொடுக்க மாட்டார்கள்
அப்படி இருக்க நாட்டின் முக்கிய தொழில்நுட்பத்தை, 8 வருடம் சந்தை விலை குறைத்து அடிமாட்டு விலைக்கு கொடுத்தார் ராசா. ஏன்?
சரி ராசா ஊழல் செய்திருக்கிராரா இல்லையா கணித்துக்கொள்ளுங்கள் ?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட...
-
தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் வாக்கு வங்கி, இதுவரை உளவுத்துறை, பல்வேறு ஊடகங்கள், புள்ளியல் அமைப்பு...
-
தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்...
-
டெல்லியில் கையில் ராசினமா கடிதத்துடன் இதோ ராசினாமா செய்யப்போகிறோம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள் திமுக அமைச்சர்கள். பதவியை ...
-
முல்லைப்பெரியாற்றில் புதிய ஆணை கட்டினால் அதை பராமரிப்பது யார்? என்ற நீதிபதி ஆனந்தின் கேள்வி கேரளாவை மகிழ்ச்சி உச்சாணியில் நிறுத்தி உள்ளது...
-
முல்லைபெரியாறு பிரச்சனையில் ஒரு கேரள தமிழனாக திரு வைகோ அவர்களை சந்தித்து பேசப்போகிறேன். நாளை தேனியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் சி...
-
பதிவுலகில் தமிழ்மணம் திரட்டியின் தவறை தட்டிக்கேட்க தைரியம் இல்லாத பதிவர்களுக்கு சமுதாய அவலங்களை தட்டிக்கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது? மக...
-
கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு, கோவை வடக்கு , சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளா...
-
முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாத...
ராசா நிரபராதி ஏனா தலித் ஊழல் செய்ய மாட்டான்( வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்).
ReplyDelete