Showing posts with label என்கவுன்டர் போலீசாரின். Show all posts
Showing posts with label என்கவுன்டர் போலீசாரின். Show all posts

Nov 9, 2010

பத்திரிக்கையாளர் வலைபதிவர் இரண்டுபக்கமும் அடி

ஒவ்வொரு பத்திரிக்கையாளனும் வெக்கப்பட வேண்டிய விசயம் எனற பதிவின் மூலம் கோவை பத்திரிக்கையாளர்களிடம் நேரடியாக நிறையவே வாங்கி கட்டிக்கொண்டேன். என்கவுன்டர் போலீசாரின் கோழைத்தனம் பதிவின் மூலம் வலைபதிவர்களிடம் அதைவிட இரட்டிப்பாக வாங்கி கட்டிக்கொண்டேன்.
 ஒன்று மட்டும் புரிந்தது.
உலகத்தோடு ஒத்துபோனல் உண்மையும் பொய்யாகும், பொய்யும் உண்மையாகும்.
இல்லாவிட்டால் கோமாளி தான்.


ஆனாலும் இன்னும் எழுதுவேன்.

ஒவ்வொரு பொது மக்களும் வெக்கப்படவேண்டிய விசயம் இருக்கிறது.
ஒவ்வொரு வலைபதிவரும் வெக்கப்படவேண்டிய விசயம் இருக்கிறது.

Popular Posts