ஒன்று மட்டும் புரிந்தது.
உலகத்தோடு ஒத்துபோனல் உண்மையும் பொய்யாகும், பொய்யும் உண்மையாகும்.
இல்லாவிட்டால் கோமாளி தான்.
ஆனாலும் இன்னும் எழுதுவேன்.
ஒவ்வொரு பொது மக்களும் வெக்கப்படவேண்டிய விசயம் இருக்கிறது.
ஒவ்வொரு வலைபதிவரும் வெக்கப்படவேண்டிய விசயம் இருக்கிறது.