tag:blogger.com,1999:blog-5090088770905829243.post5866551230310352622..comments2023-05-22T13:26:48.326+05:30Comments on தமிழ் மலர் TAMILMALAR: தமிழ்ஈழம் அமைய தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவுதமிழ்மலர்http://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5090088770905829243.post-51390623107862757482011-02-03T12:00:41.845+05:302011-02-03T12:00:41.845+05:30திரு குமார்
உங்களை போன்றவர்களால் தான் தமிழர்களைய...திரு குமார் <br /><br />உங்களை போன்றவர்களால் தான் தமிழர்களையே முட்டாள்களாக நினைக்கிறது உலகம். <br /><br />தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு காய்கறியும் அரிசியும் சும்மாவா போகுது? இல்லை இலவசமா தர்ரீங்களா? கேரளாவில் இருந்து மிளகு, ஏலக்காய், ரப்பர் உட்பட மலஞ்சரக்கு பொருட்கள் லாரிலாரியாய் தமிழகத்துக்கு ஏன் வருதுனு யோசிச்சு பாருங்க...<br /><br />தண்ணீரை பாதுகாப்பா கொண்டுபோங்கனு சொன்னா லவடால் வேற, சிவசங்கர மேனன் இருக்கட்டும், உங்கள் சிதம்பரமும், சிப்பந்தி எம்.பிகளும் என்ன பன்னுராங்கனு முதல்ல பாருங்க, அப்புறம் அடுத்தவன் என்ன செய்யரானு பார்க்கலாம்.தமிழ்மலர்https://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5090088770905829243.post-37663353601808401462011-02-03T11:34:39.365+05:302011-02-03T11:34:39.365+05:30பரவாயில்லையே மலையாளிக்கு நல்லாவே ஜால்ரா தட்டுரீங்க...பரவாயில்லையே மலையாளிக்கு நல்லாவே ஜால்ரா தட்டுரீங்க. இங்க எப்படி ஈழப்பிரச்னை வந்தது. வைகோ குமரகத்துக்கு போரது இருக்கட்டும் தினமும் லாரி லாரியா காய்கறியும், அரிசியும் போகுதே அது வானத்துல் இருந்து கொட்டுதா.. ஆள் ஆளுக்கு தலையங்கம் எழுத ஆரம்பிச்சா இப்படித்தான். கேரளா நல்லுரவுக்கும், ஈழப்பிரச்னைக்கும் நீங்கள் கைகாட்ட வேண்டியது சிவசங்கரமேனன் எனும் சகுனியை.. இதுல சப்போர்ட்டுக்கு "ஆழமான பதிவு, அகலமான பதிவு" அப்படின்னு உங்களுக்கு சில ஜால்ரா வேற.. தமிழக மக்கள் மீதும், ஈழ மக்கள் மீதும் என்னவொறு அக்கறை..குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5090088770905829243.post-53916193024767006892011-01-29T15:27:17.655+05:302011-01-29T15:27:17.655+05:30pathivu arumai! kuduthal thagavalkalai pathividavu...pathivu arumai! kuduthal thagavalkalai pathividavumbalan282010https://www.blogger.com/profile/08358224780225934578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5090088770905829243.post-63867651750461903492011-01-13T17:30:12.229+05:302011-01-13T17:30:12.229+05:30படிக்க ஆரம்பித்தவுடன் ஏதோ கேரளாவின் சார்பாகவே இந்த...படிக்க ஆரம்பித்தவுடன் ஏதோ கேரளாவின் சார்பாகவே இந்த பதிவுள்ளதை போல தோன்றியது..,<br /><br />பதிவின் ஆரம்பத்தில்,<br />"அணையின் பகுதியில், தமிழகத்தின் பக்கம், தற்போது உள்ளதைவிட தாழ்வாக சில கால்வாய்களை வெட்டவேண்டும். அதனால் அணை இல்லாமலும் தண்ணீரை கீழே கொண்டுசெல்ல முடியும். இல்லாவிட்டால் ஒரே அணையாக வைத்து தண்ணீர் எடுப்பதை தவிர்த்து, கூஃபர் எனப்படும் சிற்றணைகளாக பிரித்து கூட தண்ணீரை எடுத்துச்செல்ல முடியும். தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தார்மீக கடமை எங்களுக்கு இருக்கிறது. அதே சமயம் தண்ணீரை பாதுகாப்பாக எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு தமிழகத்திற்கு இருக்கிறது. மேற்கூறிய தீர்வுகளுக்கு தற்போதைய ஒப்பந்தத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் கூட இல்லை என்ற தீர்வை அவர்கள் முன்வைக்கிறார்கள்.' என வாய்ப்புள்ள தீர்வை சொல்லிவிட்டு பதிவிட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நினைக்கிறேன்! <br /> எனக்கு கூட ஏன் வீம்பாக இரண்டு அரசுகளும் மக்களிடம் இப்படி பகையை உண்டாக்க முயற்சிக்கின்றன என தோன்றியதுண்டு! மாற்று வழிகளை குறிப்பாக சுரங்க பாதைகளின் நீள, அகல அளவை கூட்டுதல்., தேவையெனில், கூடுதலாக மலைகளை குடைந்து அதிக நீர்வழிகளை,சுரங்க பாதைகளை ஏற்படுத்தலாம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5090088770905829243.post-81094485189476773372011-01-12T12:26:48.908+05:302011-01-12T12:26:48.908+05:30திரு. சீ.பிரபாகரன்.
உங்கள் ஆலோசனைக்கும் ஊக்குவிப்...திரு. சீ.பிரபாகரன்.<br /><br />உங்கள் ஆலோசனைக்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி.<br /><br />முல்லை பெரியாறு விடயத்தில் இன்னும் கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறேன்.<br /><br />எளிமையான தீர்வுகள் உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு இன்னும் கொண்டுசெல்லப்படவில்லை. <br /><br />முல்லைபெரியாறு குறித்த விழிப்புணர்வு என்னோடு பணியாற்றும் சகபத்திரிக்கையாளர்களுக்கே இல்லை. இதை பற்றி பேசினாலே என்னை ஏதோ தமிழின துரோகி என்றும் கேரளாவின் கைகூலி என்றும் பேசுகிறார்கள். <br /><br />இன்று பெரும்பாலன பத்திரிக்கையாளர்களுக்கே முல்லைபெரியாறு என்றால் 136 அடி, வைகோ, உச்சநிதிமன்றம் கேரள தண்ணீர்தர மறுக்கிறது. இது தான் தெரிகிறது. அதை தாண்டிய எதையும் அவர்கள் அறிந்துகொள்ள முற்படுவதில்லை. அதை வைத்தே ஒருவித மெத்தன மனோபாவத்தில் செய்திகளை எழுதுகின்றனர்.<br /><br />கோவை மாவட்ட ஆட்சியரிடம் எனது ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். அதை தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்யவும் முயற்சி மேற்கொண்டுள்ளேன். இரு மாவட்ட ஆட்சியர்களும் சேர்ந்து முடிவுஎடுத்தால் அதை உச்சநீதிமன்றம் கூட மதித்தாக வேண்டும். அதற்கான முயற்சிகளில் தான் இப்போது ஈடுபட்டுள்ளேன். எவ்வளவு தூரம் வெற்றியடையும் என்று தெரியவில்லை. <br /><br />முல்லைபெரியாறு குறித்து சிறுகையேடாக வெளியிட்டால் அதை பொதுமக்கள் விழிப்புணர்வாக பார்ப்பார்களா அல்லது விசமபிரச்சாரம் போல பார்ப்பார்களா என்ற தயக்கம் உள்ளது. <br /><br />ஆனால் கண்டீப்பாக மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு வேண்டும்.தமிழ்மலர்https://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5090088770905829243.post-10944342252862137702011-01-12T12:03:27.050+05:302011-01-12T12:03:27.050+05:30வணக்கம்.
காவிரி நதிநீர் பங்கீடு போன்று முல்லை பெர...வணக்கம்.<br /><br />காவிரி நதிநீர் பங்கீடு போன்று முல்லை பெரியாறும் தமிழர்களுக்கு ஒரு சிக்கல் என்ற அளவிலேயே என்னைப்போன்ற தமிழின உணர்வாளர்களுக்கு தெரியும். அதற்கான உண்மையான தீர்வு என்ன என்பது என்னைப்போன்ற பெரும்பாலான தமிழின உணர்வாளர்களுக்குத் தெரியாது.<br /><br />முல்லைப்பெரியாறு தொடர்பான உண்மைநிலைகளை தாங்கள் சிறுகையேடாக வெளியிட்டால் அது தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்... முயற்சிக்கவும்...சீ.பிரபாரகன்http://seeprabagaran.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5090088770905829243.post-35485724176052806142011-01-11T22:58:32.784+05:302011-01-11T22:58:32.784+05:30திரு. சீ.பிரபாகரன்.
முல்லைபெரியாறு பிரச்சனையில் எ...திரு. சீ.பிரபாகரன்.<br /><br />முல்லைபெரியாறு பிரச்சனையில் எளிமையான தீர்வுகள் இருக்கிறது. இது தமிழகம் மற்றும் கேரளா அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும். ஆனாலும் பிரச்சனையை அரசியல் சூட்டிலேயே வைத்திருக்க விரும்புவது தான் வேதனை.<br /><br />முல்லைபெரியாறு அணைக்கும் ஈழத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் கேரளாவுக்கும் ஈழத்துக்கும் அதிநெருங்கிய தொடர்பு இருக்கிறது. தமிழகத்தை விட ஈழத்துக்கான ஆதரவும் உதவியும் அங்கிருந்து தான் கிடைக்கப்பெருகிறது. <br /><br />இது வைகோ நெடுமாறன் உட்படுகிறவர்களுக்கு நன்கு தெரியும். ஆனாலும் அவர்கள் அதை வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். ஈழத்தை தமிழகத்தோடு முடிச்சுபோட பார்க்கிறார்கள். அது தவறான கோணமாக எனக்கு படுகிறது.<br /><br />சில விடயங்களை காலத்தின் சூழல் கருதி வெளிப்படையாக எழுது முடியாது. மன்னிக்கவும்.<br /><br />கேரளாவுடனான தமிழர் நல்லுறவு தமிழகத்துக்கும் தமிழ்ஈழத்துக்கும் அவசரதேவை அதை மட்டுமே இப்போது சொல்லமுடியும். நன்றி.தமிழ்மலர்https://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5090088770905829243.post-14794862630696491242011-01-11T15:16:14.693+05:302011-01-11T15:16:14.693+05:30ஆழமான பதிவு.
இதுகுறித்து தமிழக-கேரள அரசுகளும், அர...ஆழமான பதிவு.<br /><br />இதுகுறித்து தமிழக-கேரள அரசுகளும், அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், ஊடகங்களும் கலந்துபேசி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.<br /><br />தமிழ்நாட்டில் உள்ள பெரிய அரசியல் கட்சிகள் எப்போதுமே மக்களைப்பற்றி சிந்திப்பதில்லை. சிறிய கட்சிகளும், தமிழர் அமைப்புகளும் மட்டுமே இப்பரச்சனையை கையிலெடுத்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.<br /><br />தமிழகத்தின் உரிமைகள் பறிபோகமால் பெரியாறிலிருந்து தொடர்ந்து நமக்குத் தேவையான நீரைப்பெற ஆவண செய்ய வேண்டும்...<br /><br />இந்தக்கருத்தை தாங்கள் அனைத்து அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என அனைவருக்கும் கடிதமாக அனுப்பி வைக்க வேண்டுகிறேன்... முயற்சி செய்யவும்... தங்களுடைய இந்தக்கருத்தால்கூட முல்லைபபெரியாறு பிரச்சனை தீர வாய்ப்பிருக்கிறது.<br /><br />ஆனால், இதற்கும் தமிழ்ஈழத்திற்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை...சீ.பிரபாகரன்http://seeprabagaran.blogspot.comnoreply@blogger.com