tag:blogger.com,1999:blog-5090088770905829243.post5251818174629886650..comments2023-05-22T13:26:48.326+05:30Comments on தமிழ் மலர் TAMILMALAR: ராசாவை சாதி காப்பாற்றாது, சட்டம் காப்பாற்றும்!தமிழ்மலர்http://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5090088770905829243.post-16477721388785989002010-12-02T14:23:53.011+05:302010-12-02T14:23:53.011+05:30இது போன்று சந்தர்ப்ப சூழ்நிலையில் மாட்டி தவிக்கும்...இது போன்று சந்தர்ப்ப சூழ்நிலையில் மாட்டி தவிக்கும் மனிதர்களை பார்த்தால் எனக்கு பரிதாபம் தான் வரும். அதிலும் மன்மோகன் சிங் நிலைமை மோசம் தனது திறமை செயல்படுத்த முடியால், அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டால் தவித்து வருகிறார். இந்தியாவுக்கு கிடைத்த நல்ல பிரதமரை இப்படிப்பட்ட குற்றச்சாட்டால் நாம் விரைவில் இழக்க போகிறோம்.THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5090088770905829243.post-48270497426475467632010-12-02T14:20:23.553+05:302010-12-02T14:20:23.553+05:30பிரதமர் மீது இதில் குற்றம் சொல்ல ஒன்னும் இல்லை, அவ...பிரதமர் மீது இதில் குற்றம் சொல்ல ஒன்னும் இல்லை, அவரால் பேச மட்டும்தான் முடியும் எதையும் செயல்படுத்த முடியாது. அந்த அதிகாரம் இத்தாலி அன்னையிடம் உள்ளது.இத்தாலி அன்னையின் குடும்பி இப்போது தி.மு.க கையில் உள்ளது,எனவே தி.மு.க வை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை. மன்மோகன் சிங்கை தனி மனிதனாக சுதந்திரம்மாக செயல்பட வைத்தால் இவ்வளவு குற்றங்களும் நடந்திருக்குமா என்பது சந்தேகமே.THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.com