Nov 27, 2010
இந்த பெண் குழந்தைகளுக்கு உடனடி தேவை செருப்பு
இன்றும் பல அரசு பள்ளி குழந்தைகள் காலில் செருப்பு இல்லாமல் தான் பள்ளிக்கு வருகின்றனர்.
அலைகற்றை ஒதுக்கீட்டில் 1.75 லட்சம் கோடி ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்கு இந்த ஏழைகளின் வலி தெரியாது.
ஒரு கோப்பையை விட இந்த பிஞ்சுகளுக்கு உடனடி தேவை செருப்பு.
ஒரு அரசு பள்ளிக்கு சென்று ஒரு நாள் முழுவதும் அங்கு நடக்கும் வறுமையின் கொடுமையை பார்க்க சொல்லுங்கள். அப்புறம் ஆட்சிபீடத்தில் அமர்ந்து ஊர் பணத்தை மனசாட்சி இருந்தால் திண்ணட்டும். அப்படி அவர்கள் திண்பது எதுவென்று அவர்களுக்கே தெரியட்டும்.
சமுதாய அவலங்களை பார்க்கும்போது மனம் கொதிக்கிறது. வேறு என்ன செய்ய வலைபதிவு தான் ஒரே வடிகால். அதுதான் கொட்டி தீர்க்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
திமுக இந்த அளவுக்கு சுயமரியாதை இழந்தது இல்லை. இலவச திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்ததோடு ஐந்து ஆண்டுகளும் இலவசத்தை வாரிவழங்கிய கட்சி திம...
-
இன்று கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள ஒரே பகை முல்லைபெரியாறு தான். உண்மையில் முல்லைபெரியாறு விடயத்தில் தமிழகம் தான் கேரளாவுக்கு துரோகம்...
-
அலைகற்றை ஊழல் தொடர்பாக நீரா ராடியாவின் வீட்டில் சிபிஐ இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். டெல்லி பாரகம்பாவில் உள்ள நீரா ராடியாவின் அல...
-
ஈரோடு வலைபதிவர்கள் நடத்திய சங்கமம் நிகழ்ச்சிக்கு என்னால் மதியம் தான் போய் சேர முடிந்து. நிறைய அனுபவங்கள் கிடைத்தன. எந்த குறையும் இல்லாமல் ...
-
முல்லைப்பெரியாறு விடயத்தில் கேரள தமிழக ஊடகங்கள் எவ்வளவு இருட்டடிப்பு செய்துள்ளன. உச்சநீதிமன்றம் அமைத்த ஆனந்த் குழுவின் இறுதி அறிக்கை தம...
-
நான் தான் தமிழ் பெண்களின் ‘‘கற்பு காவல் தெய்வம்’’ என்று நடிகைகளின் பாவாடைக்கு அடியில் கேமராவோடு சுற்றிய மாமாவுக்கு சரியான அடி விழுந்துள்ளது....
-
அரசாங்கங்கள் புறம்திருப்பி நிற்கின்றன!... அரசியல்கட்சிகள் தங்களுக்குள் பேசிக்கொள்வதே இல்லை!... பொதுமக்கள் நாம் ஓரு மேசையின் முன்பு இருந்...
-
முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு சுமூக தீர்வுகளை அலசும் மக்கள் மேடையை அமைத்திருந்தோம். இந்த உயிர் கூட்டமைப்பு கோட்டயம் நூலக அரங்கில் 7தேதி கா...
நான் அவர்களுக்கு உதவ நினைக்கிறன் , தொடர்பு கொள்ள முகவரி தரவும்
ReplyDeleteசபரி ஷங்கர்
www.kanavukuseyalkoduppom.org
திரு. சபரி சங்கர்
ReplyDeleteஉங்களது நல்ல மனசுக்கு நன்றிகள்.
தமிழகத்தின் பல அரசு பள்ளிகளில் இதே நிலை உள்ளது. கோவை மாவட்டத்தில் சில அரசு பள்ளி குழந்தைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செருப்பு வழங்கியுள்ளன. ஆனாலும் இன்னும் பல பள்ளிகளில் இந்த அவலம் தொடர்கிறது. இது மட்டுமல்ல இன்னும் ஏராளமான வறுமை கொடூரங்கள் உள்ளன.
படத்தில் உள்ள பள்ளி மாணவிகள் குறித்த விபரங்களை சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருடன் பேசி நாளை தருகிறேன்.
நிகழ்ச்சி அன்றே இதை அங்கிருந்த சில தொண்டு நிறுவனங்களிடம் நினைவு படுத்தி இருந்தோம். அவர்களும் உதவுவதாக சொல்லி உள்ளனர்.
உங்கள் சேவைகள் தொடர மனமார்ந்த பராட்டுக்கள்.
நன்றி.
நான் அவர்களுக்கு உதவ நினைக்கிறன் , நான் ஒரு மதுரயில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன் , அதன் மூலம் பல ஏழை மாணவர்-மாணவிகளுக்கு உதவி வருகிறேன்.
ReplyDeleteநான் அவர்களுக்கு உதவ பள்ளி தலைமையாசிரியர் முகவரி தரவும்
மேலும் எங்கள் மாணவர்கள் அமைப்பை பற்றி அறிந்து கொள்ள www.kanavukuseyalkoduppom.org
சபரி ஷங்கர் Mobile Number : 96777 35704
நான் அவர்களுக்கு உதவ நினைக்கிறன் , தொடர்பு கொள்ள முகவரி தரவும்
ReplyDeleteசபரி ஷங்கர்
www.kanavukuseyalkoduppom.org